மற்றுமொரு ஆசிரியர் குழுவிற்கு 5 ஆயிரம் கொடுப்பனவு

Posted by - February 8, 2022
சுற்றுச்சூழல் ஆசிரியர்கள், அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட விசேட மேலதிக வகுப்பு ஆசிரியர்களுக்கு ரூ.5,000…
Read More

திருகோணமலை எண்ணெய் தாங்கி ஒப்பந்தம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

Posted by - February 8, 2022
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐஓசி மற்றும் ட்ரிங்கோ பெற்றோலியம் டேர்மினல் (பிரைவெட்) லிமிட்டட் ஆகிய நிறுவனங்களுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட…
Read More

கோப் – கோபா குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம்!

Posted by - February 8, 2022
கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான நாடாளுமன்றக்குழு மற்றும் கோபா எனப்படும் அரசாங்க கணக்குள் பற்றிய குழு என்பவற்றுக்கான…
Read More

டிஜிட்டல் அடையாள அட்டைக்கு இந்தியா உதவி!

Posted by - February 8, 2022
இலங்கையில் அமுல்படுத்தப்படவுள்ள டிஜிட்டல் அடையாளத் திட்டத்திற்கு இந்திய உதவியை பெறுவதற்கு இரு நாடுகளும் உடன்படிக்கைக்கு வரவுள்ளன. அதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட…
Read More

கொழும்பு சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்

Posted by - February 8, 2022
சுகாதார ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு நகர மண்டபம் பகுதியில் அமைந்துள்ள சுகாதார அமைச்சு கட்டிடத்திற்கு முன்பாக அமைந்துள்ள விதீயில்…
Read More

அதிக விலைக்குப் பொருட்களை விற்பவர்களைத் தேடி வலைவீச்சு

Posted by - February 8, 2022
சீமெந்து உள்ளிட்ட பொருட்களை அதிக விலைக்கு விற்கும் விற்பனையாளர்களைத் தேடி நுகர்வோர் அதிகார சபை சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
Read More

காலாவதியான தடுப்பூசி ஏற்றப்பட்டதா?

Posted by - February 8, 2022
பொதுமக்களுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் காலாவதியான கொவிட் தடுப்பூசிகள்  வழங்கப்படவில்லை என கொவிட் ஒழிப்பு இராஜாங்க அமைச்சின் இணைப்பாளர் டொக்டர் அன்வர்…
Read More

3 தடுப்பூசிகளையும் பெற்றால் மட்டுமே அனுமதி

Posted by - February 8, 2022
பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம…
Read More

திருப்பதி விவகாரம்: மஹிந்தவிடம் விசாரணை

Posted by - February 8, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான, ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
Read More

பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்வரை சுகாதார துறையின் போராட்டம் தொடரும் – சமன்

Posted by - February 8, 2022
சுகாதார துறையின் தாதியர், உதவி வைத்தியர்கள் உட்பட ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவு முரண்பாடுகளை நீக்குதல் உட்பட பிரச்சினைகளுக்கு தீர்வு…
Read More