வத்தளையில் 2 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Posted by - February 11, 2022
வத்தளை பகுதியில் 2 கிலோவிற்கும் அதிக ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை மாலை பேலியகொடை குற்ற…
Read More

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக ஜூலி சங் சத்தியப்பிரமாணம்

Posted by - February 11, 2022
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக ஜூலி சங் (Julie Chung) சந்தியப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தினால் நியமிக்கப்பட்டுள்ள அவர்,…
Read More

பொரளை குண்டு தொடர்பில் சரத் வீரசேகர தகவல்

Posted by - February 11, 2022
அண்மையில் பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

மொரட்டுவ பல்கலை. மருத்துவ பீடத்தை நிர்மாணிக்க ஒப்பந்தம் கைச்சாத்து

Posted by - February 11, 2022
அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தின் நிர்வாக மற்றும் நிதி விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் நெதல் ஏ. அல்-ஒலாயன்…
Read More

துப்பாக்கிச் சூட்டில் சமீர சம்பத் பலி

Posted by - February 11, 2022
மொரட்டுவ, மோதர, ஏகொட உயன பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் பாதாள உலகக்குழு உறுப்பினர்…
Read More

வடக்கு மாகாண மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(காணொளி)

Posted by - February 10, 2022
வடக்கு மாகாண மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்……
Read More

பயங்கரவாத தடைச் சட்ட திருத்தச் சட்டமூலம் நாடாளுன்றில் முன்வைப்பு – ஆளுந்தரப்புக்கு சுமந்திரன் கண்டனம்

Posted by - February 10, 2022
பயங்கரவாத தடைச் சட்டத்தின் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் இன்று முன்வைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடை சட்ட திருத்த சட்டமூல விவாதத்தில் அரசாங்கத்…
Read More

மீனவர்கள் பாதிக்கப்பட கடற்படையும் அரசாங்கமுமே காரணமாகும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - February 10, 2022
எமது மீனவர்களின் அழிவுக்கு கடற்படையும் அரசாங்கமுமே முழுமையாக பொறுப்பு கூற வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்…
Read More

கோப் குழுவின் புதிய தலைவர் நியமனம்

Posted by - February 10, 2022
பாராளுமன்றத்தில் பொது முயற்சியாண்மைக்கான நிலையியல் குழு எனப்படும் கோப் குழுவின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத்…
Read More

அரச தாதியர் சங்கத்திற்கு எதிராக தடை உத்தரவு

Posted by - February 10, 2022
அரச தாதியர் சங்கம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்புக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டமா…
Read More