திக்வெல்ல – பெலியத்த வீதியில் பஸ் விபத்து-ஒருவர் உயிரிழப்பு, 9 பேர் காயம்

Posted by - February 11, 2022
இந்நிலையில் குறித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். தனியாருக்கு சொந்தமான இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியே…
Read More

மொரட்டுவை துப்பாக்கிச் சூடு – கைதான 7 பேருக்கும் விளக்கமறியல்

Posted by - February 11, 2022
மொரட்டுவை – ஏகொடஉயண பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது , இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபரொருவர் உயிரிழந்த நிலையில்…
Read More

கைதான ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க பிணையில் விடுதலை

Posted by - February 11, 2022
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தாக்குதலுக்கு இலக்காகும் அபாயம் உள்ளதாக தகவல் வழங்கிய, லங்கா ஈ நியூஸ் இணையத் தளத்தின் பிராந்திய …
Read More

மங்கள ஒரு கடுமையான விமர்சகர்-மஹிந்த

Posted by - February 11, 2022
இலங்கை அரசியலில் அழியாத நினைவுகளை விட்டுச் சென்ற அரசியல்வாதியாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவைக் குறிப்பிடலாம் என பிரதமர் மஹிந்த…
Read More

கொழும்பில் கைச்சாத்தான ஒப்பந்தம்

Posted by - February 11, 2022
அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தின் நிர்வாக மற்றும் நிதி விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் நெதல் ஏ. அல்-ஒலாயன்…
Read More

14 ஆம் திகதி வரை மின் தடை இல்லை

Posted by - February 11, 2022
எதிர்வரும் 14ஆம் திகதி வரை நாட்டில் மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.…
Read More

உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நியமிக்கப்பட்ட செயலணி இன்று கூடுகின்றது!

Posted by - February 11, 2022
உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட செயலணி இன்று(வெள்ளிக்கிழமை) முதல் முறையாக கூடவுள்ளது. நிதியமைச்சர்…
Read More

பயங்கரவாத தடைச்சட்டம் மோசமான முறையில் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது – ரவூப் ஹக்கீம்

Posted by - February 11, 2022
பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் ஐ.சி.,சி.பீ,ஆர்  மோசமான முறையில் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது. அதனால்தான் ஐரோப்பிய நாடுகளும் அதுதொடர்பில் கருத்து தெரிவித்து வருகின்றன.…
Read More

சம்பள நிலுவை, கொடுப்பனவுகளை கோரி ரிட் மனு தாக்கல் செய்த வைத்தியர் ஷாபி

Posted by - February 11, 2022
சட்ட விரோதமாக  கருத்தடை செய்ததாக பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்டு  கட்டாய விடுமுறையில் அனுப்பட்ட தனக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவை…
Read More