பாராளுமன்றத்தில் 28 பேருக்கு கொரோனா

Posted by - February 15, 2022
பாராளுமன்றத்தின் சில பிரிவுகளின் மூன்று பிரதானிகள் உட்பட மேலும் 28 ஊழியர்கள், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை நேற்று (14) கண்டறியப்பட்டது.
Read More

’49 ஆவது அமர்வில் நீதி கிடைக்கும்’ – ஜீ.எல்.பீரிஸ்

Posted by - February 15, 2022
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இலங்கை கலந்துகொள்வதாகத் தெரிவித்த…
Read More

12 வயதான சிறுவனின் வாயில் சுட்டவர் கைது

Posted by - February 15, 2022
கொஸ்லாந்த கெனிபனாவல பிரதேசத்தில் 12 வயதான சிறுவனின் வாயில் வெடி மருந்துகளைக் கொட்டி, துப்பாக்கியால் சுட்டமையால் கடும் காயங்களுக்கு உள்ளான…
Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

Posted by - February 14, 2022
கட்டுநாயக்க விமான நிலையத்தை இணைக்கும் பல்வகை போக்குவரத்து மையத்தை நிறுவ அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளது.
Read More

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகிமேலும் 36 பேர் பலி

Posted by - February 14, 2022
Lநாட்டில் மேலும் 36 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை…
Read More

சட்டவிரோத விருந்துகளை நடத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - February 14, 2022
இளைஞர்களை ஏமாற்றி சட்டவிரோத விருந்துகளை நடத்துபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களின்…
Read More

சிவில் செயற்பாட்டாளர் செஹான் மாலக கமகே கைது

Posted by - February 14, 2022
சிவில் செயற்பாட்டாளர் செஹான் மாலக கமகே குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவர்…
Read More

மிகைவரி சட்டமூலத்தை அரசு உடனடியாக மீளப்பெற வேண்டும் – ஜே.வி.பி எச்சரிக்கை

Posted by - February 14, 2022
உழைக்கும் வர்க்கத்தினருக்கு பெரும் பாதிப்பாக அமையவுள்ள மிகைவரி சட்டமூலத்தை அரசு உடனடியாக மீளப்பெற வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் தொழிற்சங்கப் போராட்டம்…
Read More

சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு

Posted by - February 14, 2022
2020ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தகுதி பெறாத மாணவர்களை தொழிற்…
Read More