புகையிரத சேவை 5 மாதங்களுக்கு இடைநிறுத்தம்!

Posted by - February 16, 2022
வவுனியா-அனுராதபுரத்துக்கு இடையிலான புகையிரத சேவைகள் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட உள்ளதாக புகையிரத பொது முகாமையாளர்…
Read More

எதிர்வரும் ஜெனீவா அமர்வின் போது தென்னாபிரிக்காவின் ஆதரவை இலங்கை கோரியுள்ளது

Posted by - February 16, 2022
தென்னாபிரிக்காவிற்கான இலங்கை தூதுவர் சிறிசேன அமரசேகர தென்னாபிரிக்க அதிகாரிகளுடனும் நமீபியா சிம்பாப்வே மலாவி உட்பட நாடுகளின் அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.…
Read More

இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Posted by - February 16, 2022
இலங்கைக்கு இந்த ஆண்டின் முதல் 12 நாட்களுக்குள் மாத்திரம் 39 ஆயிரத்து 621 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா…
Read More

ஜனநாயகத்தை உறுதிப்படுத்த ஊடகவியலாளர்களைப் பாதுகாக்க வேண்டும் – ஐ.நா. மீண்டும் வலியுறுத்து

Posted by - February 16, 2022
ஜனநாயக சமூகத்தை உறுதிப்படுத்த ஊடகவியலாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.…
Read More

துப்பாக்கிச் சூட்டில் கணவர் தப்பினார் மனைவி பலி!

Posted by - February 16, 2022
மத்துகமவில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு  இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 38 வயதுடைய பெண் ஒருவர்…
Read More

அனுபவிக்கும் விளைவுக்கு அரசாங்கமே பொறுப்பு

Posted by - February 16, 2022
இலங்கை கத்தோலிக்க திருச்சபையானது, வத்திக்கானுடன் இணைந்து ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கான நடவடிக்கையை மூடிய கதவுகளுக்குப்…
Read More

கிரிக்கெட் வீரர்கள் 8 பேருக்கு கொரோனா

Posted by - February 16, 2022
பங்களாதேஷூக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ள ஆப்கானிஸ்தான் வீரர்கள் 8 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது…
Read More

அரசியலுக்கு வர தயாராகும் மைத்திரியின் சகோதரர்

Posted by - February 15, 2022
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் (Maithripala Sirisena) சகோதரரும் முன்னணி அரிசி வர்த்தகருமான டட்லி சிறிசேன (Dudley Sirisena) அரசியலில்…
Read More