’தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை’ -மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன

Posted by - February 21, 2022
எங்காவது ஒரு கொலை நடந்துள்ளது என்பதை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அறிவிக்க முடியாது என்று தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் மேஜர்…
Read More

இன்று மின்வெட்டு அமுலாகும்!

Posted by - February 21, 2022
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இன்று (21) மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read More

புதிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் உள்ளூராட்சி தேர்தல் – தினேஷ்

Posted by - February 21, 2022
இளைஞர்களுக்கான சிறந்த பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் வகையில் கலப்பு தேர்தல் முறைக்கான புதிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனை…
Read More

வாகன மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது

Posted by - February 21, 2022
வாகனங்களை கொள்வனவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட நபரொருவர் மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பணம் செலுத்தாமல்…
Read More

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது

Posted by - February 21, 2022
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அனுமதிப்பத்திரம் இன்றி மாணிக்கக்கல்…
Read More

மலையக மக்களின் அபிலாசைகளை உள்ளடக்கிய கடிதம் இறுதி கட்டத்தில்-மனோ

Posted by - February 21, 2022
மலையக மக்களின் அபிலாசைகளை உள்ளடக்கி பல்வேறு தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள கடிதம் இன்றைய தினம் இறுதி செய்யப்படவுள்ளதாக தமிழ் முற்போக்கு…
Read More

இன்று நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்பு!

Posted by - February 21, 2022
இன்றைய தினத்தில் நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு…
Read More

அரச நிறுவனங்களுக்கான விசேட சுற்றுநிருபம் இன்று வெளியீடு

Posted by - February 21, 2022
அரச நிறுவனங்களில் மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது உள்ளிட்ட ஆலோசனைகள் அடங்கிய விசேட சுற்றுநிருபம் இன்றைய தினம் வெளியிடப்படவுள்ளது.…
Read More

கூரிய ஆயுதத்தால் வெட்டி ஒருவர் படுகொலை

Posted by - February 21, 2022
இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்மலானை…
Read More

30 கோடி ரூபாய் பெறுதியுடைய போதைப்பொருளுடன் 8 பேர் கைது

Posted by - February 21, 2022
இந்தியாவின் தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 30 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை தமிழக க்யூ பிரிவு பொலிசார்…
Read More