பல சரத்துகள் அரசியல் அமைப்புடன் ஒத்திசையவில்லை – சபாநாயகர்

Posted by - February 22, 2022
விசேட பண்ட மற்றும் சேவை வரி சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியல் அமைப்புடன் ஒத்திசையவில்லை என சபாநாயகர் பாராளுமன்றத்தில் இன்று…
Read More

இலங்கையில் இருந்து வெளிநாடு செல்பவர்களுக்கு தயாரிக்கப்படும் போலி PCR!

Posted by - February 22, 2022
இலங்கையில் இருந்து வெளிநாடு செல்வதற்காக விமான நிலைய அதிகாரிகளுக்கு சமர்பிக்கும் PCR அறிக்கை போலியாக தயாரிக்கப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Read More

அரசியல் அதிகாரத்தை பலப்படுத்த முயலும் அரசியல்வாதிகள்: தேர்தல் கண்காணிப்பு அமைப்பு

Posted by - February 22, 2022
நாட்டில் உள்ள பல அமைச்சர்கள் தமது அரசியல் அதிகாரத்தைப் பலப்படுத்த முயல்கின்றனர் என்பது அவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை அவதானிக்கும் போது…
Read More

கொலை செய்து கூரையில் தொங்க விடுவதாக மிரட்டிய வர்த்தகருக்கு …

Posted by - February 22, 2022
கொலை செய்து சடலத்தைக் கூரையில் தொங்க விடுவதாக மிரட்டல் விடுத்த வர்த்தகர் ஒருவருக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க மன்னிப்பு…
Read More

தமிழ் மொழி கற்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்

Posted by - February 22, 2022
இலங்கைக்காக புதிய அமெரிக்க தூதுவர் ஜுலி ஜே.சன்ங் தமிழ் மற்றும் சிங்கள மொழி கற்கும் புகைப்படங்கள் சிலவற்றை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Read More

ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சட்டங்கள் இருக்க முடியாது ஒரே சட்டம் என்கின்றார் சரத் வீரசேகர!

Posted by - February 22, 2022
இலங்கை போன்ற ஒற்றையாட்சி நாட்டிற்கு அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற கட்டமைப்பு பொருந்தும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத்…
Read More

அனைத்து அரச அலுவலர்களுக்கும் விசேட அறிவிப்பு

Posted by - February 22, 2022
அனைத்து அரச அலுவலர்களும் ஏப்ரல் மாத இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்…
Read More

அமைச்சரவை அமைச்சர்களுக்கு திடீர் அழைப்பு

Posted by - February 21, 2022
விசேட அமைச்சரவை கூட்டம் ஒன்று நாளைய தினம் (22) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த…
Read More

திருக்கேதீஸ்வரம் மாதா சுரூப விடயத்தில் மதத் தலைவர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு சமய நல்லிணக்கத்தை உறுதி செய்தல் வேண்டும்- மா.சத்திவேல்

Posted by - February 21, 2022
திருக்கேதீஸ்வரம் – மாதா சுரூப விடயத்தில் ஞானசார தேரர் தலையிடுவதை தவிர்க்க மன்னார் ஆயர் உட்பட கத்தோலிக்க சமயத் தலைவர்களும்…
Read More