எதிர்வரும் சில நாட்களில் பரசிட்டமோல் தட்டுப்பாடு பூர்த்தி செய்யப்படும் – சன்ன ஜயசுமண

Posted by - February 22, 2022
ஒமிக்ரோன் தொற்று டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்களின் அச்சுறுத்தல்களின் காரணமாக கடந்த மூன்று வாரங்களில் பரசிட்டமோல் மாத்திரைகளுக்கான தேவை 275…
Read More

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் விலகுவதாக ஜீவன் குமாரதுங்க அறிவிப்பு

Posted by - February 22, 2022
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவரும் கடுவெல அமைப்பாளருமான ஜீவன் குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.…
Read More

நாட்டில் நாளை 4.30 மணித்தியால மின்வெட்டு

Posted by - February 22, 2022
இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க நாளை தினமும் (23) நாட்டில் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டுத் திணைக்களம்…
Read More

நாட்டில் மேலும் 31 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி பலி

Posted by - February 22, 2022
நாட்டில் மேலும் 31 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை…
Read More

நாட்டில் மேலும் 1254 பேர் கொவிட் தொற்று

Posted by - February 22, 2022
நாட்டில் மேலும் 1254 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை…
Read More

யானை தாக்குதலுக்குள்ளாகி முதியவர் பலி

Posted by - February 22, 2022
நன்னேரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹா நன்னேரிய பகுதியில் காட்டு யனையின் தாக்குதலுக்குள்ளாகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்றிரவு…
Read More

எரிபொருள் கையிருப்பைப் பேண அரசாங்கம் நடவடிக்கை

Posted by - February 22, 2022
கையிருப்புக்கேற்ப எரிபொருள் கொள்வனவை மேற்கொள்வது சவாலாக இருப்பினும், அபிவிருத்திக்கும் தொழிற்றுறைகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் எரிபொருள் கையிருப்பைப் பேணுவதற்கு…
Read More

நாட்டின் பணவீக்கம் மேலும் அதிகரிப்பு!

Posted by - February 22, 2022
நாட்டின் பணவீக்கம் கடந்த ஜனவாி மாதத்தில் 2.8 சதவீதத்தினால் அதிகாித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த…
Read More

அத்துமீறி மீன்பிடித்தவர்களுக்கு விளக்கமறியல்

Posted by - February 22, 2022
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் மார்ச் மாதம் 3…
Read More

ஊடகவியலாளர் சமுதித்தவிற்கு பொலிஸ் பாதுகாப்பு

Posted by - February 22, 2022
பிரபல ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
Read More