பஸ் விபத்தில் 23 ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் காயம்

Posted by - February 23, 2022
ஹொரணை – கொழும்பு வீதியில் கோரலைம பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 23 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனியார்…
Read More

சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதால் மட்டும் நாட்டின் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது – ஹர்ஷ டி சில்வா

Posted by - February 23, 2022
நாடு கடன் பொறிக்குள் சிக்கிக்கொண்டுள்ள இந்த சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதால் மட்டும் நாட்டின் நிதி நெருக்கடிக்கு தீர்வு…
Read More

கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தகம் இடைநிறுத்தம்

Posted by - February 23, 2022
கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த வர்த்தகம் இன்று காலை 11.17 மணியளவில் 30 நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டது. S&P SL20 சுட்டெண்…
Read More

பயங்கரவாதத் தடைச் சட்டம் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாகத் திருத்தப்பட்டு வருகிறது – ஜீ.எல்.பீரிஸ்

Posted by - February 23, 2022
பயங்கரவாத தடைச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மிகவும் விரிவான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வெளியிடுவதற்கான ஆரம்பப் படியாகும் என வெளிவிவகார…
Read More

ரஞ்சித் மத்துமபண்டார உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Posted by - February 23, 2022
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவினால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Read More

டீசலை விடுவிப்பதற்கான பணம் செலுத்தப்பட்டது

Posted by - February 23, 2022
சிங்கப்பூர் நிறுவனத்துக்கு சொந்தமான கப்பலில் கொண்டு வரப்பட்ட 37,500 மெட்ரிக் டொன் டீசலை விடுவிப்பதற்காக எரிசக்தி அமைச்சகம் பணம் செலுத்தியுள்ளது.…
Read More

குழந்தைகளுக்கு MIS-C நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்

Posted by - February 23, 2022
5 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு விரைவில் கொவிட் தடுப்பூசி வழங்க எதிர்பார்த்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்படாவிட்டால்…
Read More

வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - February 23, 2022
கொவிட் வைரஸ் தொற்று காரணமாக நாளாந்தம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக பொரளை லேடி ரிஜ்வே…
Read More

அறிவிப்புக்கு புறம்பாக மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை!

Posted by - February 22, 2022
அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு புறம்பாக நாட்டின் சில பகுதிகளில் மின்சார துண்டிப்பை மேற்கொண்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு…
Read More