வார இறுதி நாட்களில் இரவு நேர மின்வெட்டு இல்லை!

Posted by - February 25, 2022
இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாட்டுத் திணைக்களம் விடுத்த அறிவுறுத்தலுக்கு அமைய வார இறுதி நாட்களில் இரவு நேரங்களில் மின்வெட்டு…
Read More

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை

Posted by - February 25, 2022
இந்த வருடம் செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர் உள்ளூராட்சி அதிகார சபை வாக்கெடுப்பு தொடர்பாக ஆணைக்குழுவுக்கு அதிகாரம்…
Read More

வார இறுதியில் மின்வெட்டை தவிர்க்குமாறு கோரிக்கை!

Posted by - February 25, 2022
நாட்டில் வார இறுதியில், இரவு வேளைகளில் மின்வெட்டை தவிர்க்குமாறு அல்லது குறைந்தபட்ச மின்வெட்டையேனும் விதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம்…
Read More

உக்ரைனில் அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து இலங்கை கவலை!

Posted by - February 25, 2022
உக்ரைனில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது. இந்த விடயம் குறித்து இலங்கை…
Read More

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அரச தாதியர் சங்கத்திற்கு மார்ச் 11ஆம் திகதி வரை நீதிமன்றம் தடை!

Posted by - February 25, 2022
அரச தாதியர் சங்கத்திற்கு எதிர்வரும் மார்ச் 11ஆம் திகதி வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுதற்கு தொடர்ந்தும் தடைவிதித்து நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. அரச…
Read More

மகளின் பட்டமளிப்பு விழாவிற்கு சென்ற தந்தை பலி

Posted by - February 25, 2022
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அக்மீமன பகுதியைச் சேர்ந்த 67 வயதுடையவர் என…
Read More

கொலை சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது

Posted by - February 25, 2022
மத்துகமவில் வீடொன்றுக்குள் நுழைந்து பெண்ணொருவரை சுட்டுக் கொன்ற சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 15ஆம் திகதி…
Read More

எரிவாயு சிலிண்டர் விநியோகம் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்ட விடயம்

Posted by - February 25, 2022
நீதிமன்ற உத்தரவிற்கு அமைய எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்வதாக லிட்ரோ மற்றும் லாப் கேஸ் நிறுவனங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.…
Read More

மின்சாரத் தடையினால் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு பாதிப்பு

Posted by - February 25, 2022
மின்சாரத் தடை காரணமாக கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் ஒன்றியம் குற்றம்…
Read More