இணையத்தள பாவனையாளர்களுக்கான எச்சரிக்கை

Posted by - February 26, 2022
இணையம் ஊடாக இடம்பெறும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தற்போது கணினி குற்ற விசாரணை பிரிவுக்கு நாளாந்தம் 15…
Read More

மதுவரித் திணைக்களத்தின் அதிரடி தீர்மானம்

Posted by - February 26, 2022
பீர் மற்றும் வைன் விற்பனைக்கு அனுமதி வழங்கப்படாத சில இடங்களுக்கு சட்டரீதியான அனுமதி வழங்க மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. சுற்றுலாப்…
Read More

அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு தொடர்ந்து முன்னெடுத்து செல்வதென தீர்மானம்

Posted by - February 26, 2022
 முன்னாள் விளையட்டுத் துறை அமைச்சரும்  தற்போதைய விவசாய அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான அரச பணத்தை தவறாக பயன்படுத்தி அரசாங்கத்துக்கு…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து புதிய தகவல்கள் கசிவு ; பக்கசார்பற்ற குழுவை அமைத்து ஆராயவும் – ரணில்

Posted by - February 26, 2022
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் ஊடாக புதிய காரணிகள் பல தற்போது…
Read More

பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் உறுதிசெய்வதற்கான செயற்திட்டத்தை தற்போதைய அரசாங்கம் முன்வைக்கவில்லை – மிச்சேல் பச்லெட்

Posted by - February 26, 2022
இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் சர்வதேச குற்றங்கள் மற்றும் மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கும் செயற்திறன்மிக்க நிலைமாறுகால…
Read More

ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது!

Posted by - February 26, 2022
கெரவலப்பிட்டி பகுதியில் பூகுடு கண்ணா எனப்படும் பாலச்சந்திரன் புஷ்பராஜின் உதவியாளர் ஒருவர் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து…
Read More

4,000 உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் இலங்கையில்..

Posted by - February 26, 2022
சுமார் 4,000 உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் தற்போது இலங்கையில் தங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்கள் 30 நாட்களுக்காக இந்நாட்டுக்கு…
Read More

நாட்டில் மேலும் 26 பேர் பலி

Posted by - February 25, 2022
நாட்டில் மேலும் 26 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை…
Read More