சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

Posted by - February 27, 2022
நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் இடம்பெறும் இசை கச்சேரிகள் உள்ளிட்ட சமூக ஒன்றுகூடல்களால் எதிர்காலத்தில் கொவிட் 19 வைரஸ் பரவும்…
Read More

பேருந்து சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம்

Posted by - February 27, 2022
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாளை (28) முதல் பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Read More

உக்ரைனிய பெண் நேற்று கண்டியில் போராட்டத்தில் ஈடுபட்டார்!

Posted by - February 27, 2022
ரஷ்யா – உக்ரைன் மோதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், உக்ரைன் நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
Read More

இலங்கையில் வேலை நாட்களின் எண்ணிக்கையை குறைக்க யோசனை

Posted by - February 27, 2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை சமாளிக்க வாரத்திற்கு வேலை நாட்களின் எண்ணிக்கையை நான்காக குறைத்து, மணிநேரத்தை அதிகரிக்க மத்திய வங்கி…
Read More

இலங்கையில் 4 ஆயிரம் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் தங்கியுள்ளனர் !

Posted by - February 27, 2022
இலங்கையில் சுமார் 4 ஆயிரம் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் தங்கியுள்ளனர் என்று சுற்றுலாத்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இவர்கள் 30…
Read More

வௌிநாடு செல்பவர்களுக்கான அறிவிப்பு

Posted by - February 26, 2022
பூரண தடுப்பூசி செலுத்திக் கொண்ட இலங்கையர்கள் வெளிநாடு செல்வது தொடர்பில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மார்ச் முதலாம் திகதிக்கு…
Read More

நாட்டில் மேலும் 24 பேர் கொவிட் மரணங்கள் பதிவு

Posted by - February 26, 2022
நாட்டில் மேலும் 24 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை…
Read More

நாட்டில் மேலும் 988 பேருக்கு கொவிட்

Posted by - February 26, 2022
நாட்டில் மேலும் 988 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை…
Read More

அதி சிறப்பு மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவரை இலங்கைக்கு நியமித்துள்ள அமெரிக்கா

Posted by - February 26, 2022
இலங்கைக்கான அமெரிக்காவின் அதி சிறப்பு மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக ஜூலி ஜே சேங்க் (Julie Chung) அமெரிக்கா…
Read More

மரண தண்டனை விதிக்கப்பட்டு 17 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்து வந்த நபர் விடுதலை

Posted by - February 26, 2022
ஹெரோயின் 4.6 கிராம்  உடன் வைத்திருந்த குற்றத்துக்காக கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனை தீர்ப்பு , சட்டத்தை…
Read More