துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - February 28, 2022
இக்கினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேக நபர் உடவத்துர, நாமல் ஓயா…
Read More

மக்களை அச்சுறுத்தி கொள்ளையிட்ட குழுவின் 3 உறுப்பினர்கள் கைது!

Posted by - February 28, 2022
எரிபொருள் மற்றும், மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக வெதுப்பக உற்பத்தித்துறை பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்…
Read More

எரிபொருள் தட்டுப்பாட்டால் வெதுப்பக உற்பத்தித் துறைக்கு பாரிய பாதிப்பு!

Posted by - February 28, 2022
எரிபொருள் மற்றும், மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக வெதுப்பக உற்பத்தித்துறை பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்…
Read More

எரிபொருள் விநியோகத்தின் போது பொதுப்போக்குவரத்துக்கு முன்னுரிமையளிக்குமாறு கோரிக்கை!

Posted by - February 28, 2022
எரிபொருள் விநியோகத்தின் போது, பொதுப்போக்குவரத்துக்கு முன்னுரிமையளிக்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.…
Read More

வௌிநாட்டவர் ஒருவர் நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து பலி

Posted by - February 28, 2022
எல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிதல் நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற வௌிநாட்டவர் ஒருவர் நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்று…
Read More

மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

Posted by - February 28, 2022
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் இன்று (28) ஆரம்பமாகவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள்…
Read More

புகையிரத நிலையங்களை தனியார் துறையின் உதவியுடன் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!

Posted by - February 27, 2022
நாட்டிலுள்ள தெரிவு செய்யப்பட்ட சில புகையிரத நிலையங்களை தனியார் துறையின் உதவியுடன் புதிய வசதிகளுடன் அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. போக்குவரத்து…
Read More

மன்னாரைச் சேர்ந்த தேசிய உதைப்பந்தாட்ட வீரர் மாலைதீவில் உயிரிழப்பு!

Posted by - February 27, 2022
இலங்கை உதைப்பந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வீரருமான பியூஸ் மாலைதீவில் உயிரிழந்துள்ளார். மன்னார் மாவட்டத்தை சேர்ந்த டக்ஸன் …
Read More