நாட்டை சோமாலியாவாக மாற்றாமல் இந்த அரசாங்கம் விடாது – ருவான் விஜேவர்தன

Posted by - March 2, 2022
நாட்டில் அந்நிய செலாவணி இருப்பு 500 மில்லியன் டொலராகக் குறைவடைந்துள்ளது. ஆனால் இவ்வாண்டில் மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனை…
Read More

பல்வேறு நீதிமன்றங்களால் பிடியணை பிறப்பிக்கப்பட்ட நபர் கைது

Posted by - March 2, 2022
வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலியமுன வீதியில் நாடளாவிய ரீதியில் பல்வேறு நீதிமன்றங்களினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பல குற்றங்களுடன் தொடர்புடைய…
Read More

தற்போது இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை‍ மேலும் வீழ்ச்சியடையும் அபாயம்

Posted by - March 2, 2022
தனியார் பேருந்துகளுக்கு தேவையான டீசல் இன்று கிடைக்காவிட்டால், தற்போது இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை‍ மேலும் வீழ்ச்சியடையும் என அகில இலங்கை…
Read More

சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தொழிற்சங்க நடவடிக்கையில்

Posted by - March 2, 2022
இன்றும் நாளையும் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. வேலை நிறுத்த காலத்தில் அவசர மற்றும்…
Read More

பெற்றோல் இறக்குமதிக்கான ஒப்பந்தம் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு

Posted by - March 1, 2022
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 8 மாதங்களுக்கு 1.8 மில்லியன் பெறுமதியான பீப்பாய் பெற்றோலை இறக்குமதி செய்வதற்கான நீண்ட கால…
Read More

பொதுமக்களிடம் தகவல் கோரும் மத்திய வங்கி!

Posted by - March 1, 2022
cenranசட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நிலையங்கள் மற்றும் நபர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு மத்திய வங்கி பொது மக்களிடம் கோரியுள்ளது.…
Read More

கொவிட் மரணங்கள் குறித்த அறிவிப்பு

Posted by - March 1, 2022
நாட்டில் மேலும் 22 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை…
Read More

போர் குற்ற ஆதாரம் திரட்டும் பொறிமுறைக்கு இலங்கை எதிர்ப்பு

Posted by - March 1, 2022
போர் குற்ற ஆதாரம் திரட்டும் பொறிமுறைக்கு தன்னார்வ நிதியை பயன்படுத்த இலங்கை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மாநாட்டில்…
Read More

நாளை ஏழரை மணி நேர மின்வெட்டு

Posted by - March 1, 2022
நாட்டில் நாளை தினம் (02) ஏழரை மணித்தியால மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மின்சார உற்பத்திக்கு…
Read More

வெறுப்பை மட்டுமே சம்பாதிக்க முடிந்தது: ஸ்ரீலங்கா அiமைச்சர் ஜெனிவாவில் சலாப்பல்

Posted by - March 1, 2022
பயங்கரவாத தடுப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் இலங்கை உறுதியாக இருக்கிறது  என இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சரான…
Read More