சுகாதார வழிகாட்டுதல்களில் தளர்வு

Posted by - March 5, 2022
kekaliதற்போது நடைமுறையிலுள்ள சுகாதார வழிகாட்டல்களில் மேலும் தளர்வு தொடர்பான குறித்து அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய…
Read More

மத்திய வங்கியின் அதிரடி தீர்மானம்!

Posted by - March 5, 2022
வெளிவாரி அதிர்ச்சிகளின் தீவிரத்தன்மையையும் உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைக்கான தொடர்ச்சியான இடையூறுகளையும் பரிசீலனையிற்கொண்டு, அத்தகைய பொருளாதாரச் சிக்கல்களை வெற்றிகொள்வதற்கு ஒட்டுமொத்த பொருளாதாரத்தின்…
Read More

கோட்டே மாநகர சபை ஊழியர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

Posted by - March 5, 2022
கோட்டே மாநகர சபை ஊழியர்கள் வெலிக்கடையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பத்தரமுல்லை நோக்கிய வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Read More

இன்று முதல் மின்வெட்டு குறைக்கப்படும்

Posted by - March 5, 2022
இன்று முதல் மின்வெட்டை குறைப்பதற்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எரிபொருள் கையிருப்பை பொறுத்து…
Read More

கொவிட் மரணங்கள் தொடர்பான அறிவிப்பு

Posted by - March 4, 2022
நாட்டில் மேலும் 20 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை…
Read More

நாட்டில் மேலும் 583 பேர் கொவிட் தொற்று

Posted by - March 4, 2022
நாட்டில் மேலும் 583 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை…
Read More

சனி, ஞாயிறு தினங்களில் மின் வெட்டு..! எத்தனை மணித்தியாலங்கள் தெரியுமா?

Posted by - March 4, 2022
P,Q,R,S,T,U,V,W ஆகிய பகுதிகளுக்கு நாளை (சனிக்கிழமை) 4 மணித்தியால மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, காலை 8.30…
Read More

மற்றுமொரு டீசல் தாங்கிய கப்பல் இன்று நாட்டிற்கு வருகின்றது!

Posted by - March 4, 2022
28,300 மெற்றிக் தொன் டீசல் தாங்கிய கப்பலொன்று, இன்று(வெள்ளிக்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், நேற்றைய தினம் 37,300 மெற்றிக்…
Read More

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரின் அமைச்சுகள் பறிக்கப்பட்டமை அநீதியான விடயமாகும் – வாசுதேவ!

Posted by - March 4, 2022
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டமை பெரும் அநீதியான விடயம் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார…
Read More