அமைச்சரவையை மாற்றுவதால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை – திஸ்ஸ அத்தநாயக்க

Posted by - March 6, 2022
நாட்டை மீட்டெடுத்து, மக்களைப் பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது. எனவே, மக்கள் ஆணை வழங்கினால் ஆட்சியை பொறுப்பேற்று, சிறந்த…
Read More

எரிபொருள் நெருக்கடி இன்னும் சில நாட்களில் தீர்வு – காமினி லொகுகே

Posted by - March 6, 2022
நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் மற்றும் பெற்றோல் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆகவே எரிபொருள் நெருக்கடி…
Read More

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் – ஹக்கீம்

Posted by - March 6, 2022
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசாங்கம் உடனடியாக இரத்துச் செய்ய வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.…
Read More

சட்ட விரோத சொத்து சேகரிப்பு தொடர்பில் 21 சந்தேகநபர்கள் கைது -அஜித் ரோஹண

Posted by - March 6, 2022
சட்டவிரோத பொருட்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட பிரிவின் ஊடாக சட்ட விரோத சொத்துக்கள் தொடர்பில்…
Read More

வாகனங்களை கொள்ளையிட்ட இரு சந்தேகநபர்கள் கைது

Posted by - March 6, 2022
மேல்மாகாண குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பபெற்ற இரகசியத்தகவலுக்கமைய கோனவில களனி பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் வாகனங்களை கொள்ளையிட்ட  சந்தேகநபர்கள்…
Read More

இரு வருடங்களுக்குள்ளேயே நாட்டை அதாள பாதாளத்துக்குள் தள்ளிவிட்டனர்-சுமந்திரன்

Posted by - March 6, 2022
” நாட்டை வளப்படுத்துவோம், பாதுகாப்போம் எனக்கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே நாட்டை அதாள பாதாளத்துக்குள் தள்ளியுள்ளனர். எனவே, இந்த…
Read More

நாட்டில் மேலும் 10 பேர் கொரோனாவுக்கு பலி

Posted by - March 6, 2022
நாட்டில் மேலும் 10 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை…
Read More

நாட்டை காக்க ஐக்கிய மக்கள் சக்தியிடம் தேசிய வேலைத்திட்டம்

Posted by - March 6, 2022
RATHA” இந்த நாட்டிலே எதை எடுத்தாலும் ´இல்லை´ என்றதொரு நிலைமையே உருவாகியுள்ளது. இதற்கு அரசே பொறுப்புக்கூற வேண்டும். இப்படியானதொரு நிலைமை…
Read More

பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் – எம்.உதயகுமார்

Posted by - March 6, 2022
இந்த நாட்டுக்கு சாபக்கேடாக அமைந்துள்ள பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித் தலைவரும்,…
Read More

மக்கள் ஆணை ஊடாகவே ஆட்சியைக் கவிழ்ப்போம்

Posted by - March 6, 2022
குப்பி விளக்கின் வெளிச்சத்திலேயே ஜனாதிபதியின் சுபீட்சத்தின் தொலைநோக்கு விஞ்ஞாபனத்தை வாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் வாக்குகளின் ஊடாக மாத்திரமே…
Read More