அரச அதிகாரிகளுக்கான விசேட எரிபொருள் கொடுப்பனவு இடைநிறுத்தம்

Posted by - March 9, 2022
அரச உத்தியோகத்தர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் விசேட எரிபொருள் கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டுள்ளது. அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.…
Read More

கற்பழித்து உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - March 9, 2022
நான்கு நாட்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் கிரிபத்கொட முதியன்சேகே தோட்டப் பகுதியில் கைவிடப்பட்ட வீடொன்றில்…
Read More

அரச நிறுவனங்கள் தொடர்பில் வௌியிடப்பட்ட சுற்றறிக்கை

Posted by - March 9, 2022
அனைத்து அரச நிறுவனங்களிலும் மின்சாரம் மற்றும் எரிபொருள் பாவனையை கடுமையாக மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக…
Read More

தேசிய பாடசாலை அமைப்பில் இணைக்கப்பட்ட 10 பாடசாலைகள்!

Posted by - March 8, 2022
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் 08 பெண்கள் பாடசாலைகளும் 02 கலவன் பாடசாலைகளும்…
Read More

நாட்டில் மேலும் 632 பேர் கொவிட் தொற்று

Posted by - March 8, 2022
நாட்டில் மேலும் 632 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை…
Read More

மார்ச் 31 வரை வீதிகளுக்கு இருட்டு

Posted by - March 8, 2022
மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் வகையில், மார்ச் 31 ஆம் திகதி வரை அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் உள்ள அனைத்து வீதி விளக்குகளையும்…
Read More

நாளைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

Posted by - March 8, 2022
நாளை நாட்டில் மின்வெட்டியை அமுல்ப்படுத்துவதற்காக இலங்கை மின்சார சபையினான முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய,…
Read More

இலங்கையில் கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றம்

Posted by - March 8, 2022
இலங்கையில் கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டியதன் அவசியத்தை தாம் அங்கீகரிப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று…
Read More

கொவிட் மரணங்கள் மீண்டும் அதிகரிப்பு

Posted by - March 8, 2022
நாட்டில் மேலும் 11 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை…
Read More