அரசாங்கத்தை விட்டு விலகப் போவதில்லை

Posted by - March 13, 2022
தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்தில் இருந்து விலகப்போவதில்லை என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
Read More

ஆகஸ்ட்டில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்

Posted by - March 13, 2022
ஆகஸ்ட் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு அவசர தீர்மானமொன்றை எடுத்துள்ளது என அறியமுடிகின்றது. இவ்வருடத்துக்குள் மாகாண சபைத்…
Read More

ஸ்ரீலங்கா அமைச்சரை வரவேற்க இந்தியா தயாராகிறதாம்?

Posted by - March 13, 2022
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என இந்திய அரசாங்கம்…
Read More

இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலப்பகுதி

Posted by - March 13, 2022
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் (13) மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 12 வலயங்களுக்கு 03 மணித்தியாலங்கள்…
Read More

பரீட்சை பெறுபேறு மீளாய்வு இணையவழி ஊடாக

Posted by - March 13, 2022
2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை தொடர்பான பாடங்களுக்குரிய பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்ப…
Read More

100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

Posted by - March 13, 2022
இன்று நாட்டின் தென் அரைப்பாகத்தில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, மேல், தென், சப்ரகமுவ, ஊவா…
Read More

கூட்டணியில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயார்

Posted by - March 12, 2022
எதிர்வரும் தேர்தலில் கூட்டணியில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கட்சியின்…
Read More

‘மொட்டு’ எம்.பிக்களை சந்தித்தார் கப்ரால்

Posted by - March 12, 2022
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை நேற்று (11) சந்தித்து கலந்துரையாடியதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித்…
Read More