ஓய்வு பெற்ற வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்…

Posted by - March 14, 2022
பொரளை தேவாலய வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கைக்குண்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட பிலியந்தலையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வைத்தியர் மற்றும் மேலும் இரு…
Read More

மாகாண சபைகள், உள்ளூராட்சிமன்ற தேர்தல்களை புதிய அரசியமைப்பில் உட்சேர்தல் வேண்டும் – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு

Posted by - March 14, 2022
ஜனாதிபதி தேர்தல்,பொத்தேர்தல் மற்றும்மக்கள் தீர்ப்பு ஆகியவை குறித்து அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதை போன்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற தேர்தல்களும் புதிய…
Read More

உயர்தர மாணவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

Posted by - March 14, 2022
பொகவந்தலாவ- ​சென் மேரீஸ் மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும், செவ்வகத்தை தோட்டத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் கிணறு ஒன்றிலிருந்து…
Read More

நாட்டு மக்கள் மீண்டும் சுதந்திர கட்சி ஆட்சியைக் கோருகின்றனர் என்பதை அரசாங்கம் உணர வேண்டும் – மைத்திரிபால

Posted by - March 14, 2022
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஏற்பாடு செய்யும் சம்மேளனங்கள் அரசாங்கத்திற்கு பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும். எம்மால் ஏற்பாடு செய்யப்படும்…
Read More

தனியார் பஸ் கட்டணம் , எரிபொருள் நிவாரணம் தொடர்பில் இன்று அமைச்சரவையில் யோசனை

Posted by - March 14, 2022
பஸ் கட்டணத்தை அதிகரிப்பது அல்லது தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்குவது குறித்து இன்று அமைச்சரவையில் யோசனை முன்வைக்கவுள்ளதாக…
Read More

கிரிக்கெட் பார்க்க சென்ற சிறுவன் சடலமாக மீட்பு!

Posted by - March 14, 2022
பொகவந்தலாவ செவ்வகத்தை தோட்டத்தில் உள்ள விவசாயம் செய்யும் மரக்கறி தோட்டத்தில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து பாடசாலை மாணவன் ஒருவன்…
Read More

அரசாங்கத்திற்கு எதிராக அராபிய வசந்த பாணியில் ஆர்ப்பாட்டம்

Posted by - March 14, 2022
பொருளாதார நெருக்கடிக்களிற்கு தீர்வை காண்பதற்கான காலக்கெடுவை அரசாங்கத்திற்கு வழங்கிய பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி அராபிய வசந்தத்தின் பாணியில் ஆர்ப்பாட்டங்களில்…
Read More

கேஸ் விலையும் 800 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது

Posted by - March 14, 2022
” ஆசியாவின் அதிசயமான நாட்டில் வாழ வைப்போம் என இலங்கை மக்களுக்கு தேர்தல் காலத்தில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இன்று ஆசியாவின்…
Read More

அரசாங்கம் ஒன்றே இல்லாதது போல் உள்ளது – திஸ்ஸ அத்தநாயக்க

Posted by - March 13, 2022
நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லை என்றே பொதுமக்கள் கருதுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.…
Read More

சீமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு

Posted by - March 13, 2022
சந்தையில் சீமெந்து மூடை ஒன்றின் விலையை அதிகரிக்க சீமெந்து வர்த்தகர்கள் தீர்மானித்துள்ளனர். அதன்படி, சங்தா 50 கிலோ கிராம் சீமெந்து…
Read More