எரிவாயு உற்பத்தி, விநியோகம் இடைநிறுத்தம்

Posted by - March 16, 2022
லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியன இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறித்த இரு எரிவாயு நிறுவனங்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.…
Read More

இளைஞர்கள் இருவர் மீது அசிட் தாக்குதல்

Posted by - March 16, 2022
மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் அசிட் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்…
Read More

மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 ஆயிரத்திற்கும் அதிகமான சிலிண்டர்கள்

Posted by - March 16, 2022
ஹம்பாந்தோட்டை அங்குணுகொலபலஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் 4 ஆயிரத்திற்கும் அதிகமான எரிவாயு சிலிண்டர்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.…
Read More

இன்று 5.30 மணிநேர மின்வெட்டு

Posted by - March 16, 2022
இன்று (16) மின்வெட்டுக்கான இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L…
Read More

எரிபொருள் போக்குவரத்தில் இருந்து விலகிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர் சங்கம்

Posted by - March 16, 2022
நேற்று (15) நள்ளிரவு முதல் எரிபொருள் போக்குவரத்தில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம்…
Read More

18 வயதுக்கு குறைவானவர்களுக்கு மரண தண்டனை வழங்காமலிருக்க சட்டத்தில் திருத்தம்

Posted by - March 15, 2022
நாட்டில் 18 வயதுக்கு குறைவானவர்களை சிறுவர்களாகக் கருதி அவர்களுக்கு மரண தண்டனை வழங்காமலிருக்கும் வகையில் குற்றவியல் வழக்கு கோவை சட்டத்தில்…
Read More

ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கிடையே சந்திப்பு

Posted by - March 15, 2022
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி சாங்யோங் ரீ (Changyong Rhee), பிரதிப் பணிப்பாளர் கலாநிதி…
Read More

வீட்டிற்குச் செல்லுங்கள் அல்லது ஜனாதிபதி தேர்தலை நடத்துங்கள் – அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்த சஜித்

Posted by - March 15, 2022
மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக வாக்குறுதியளித்த அரசாங்கம் சுமையை மட்டுமே வழங்கியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ‘முழு…
Read More

துப்பாக்கிகளுடன் இருவர் கைது

Posted by - March 15, 2022
கண்டி –  அசலக்க, வெல்கஹவாடிய பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் துப்பாக்கியுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பட்டுமுல்ல…
Read More

மதுபானங்களின் விலையும் அதிகரிப்பு

Posted by - March 15, 2022
மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. மதுபான உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக உற்பத்தி நிறுவனங்கள் மதுபானங்களின் விலைகளை…
Read More