“ஒரு உயிரின் பெறுமதி ராஜபக்ஷர்களுக்கு வெறுமனே ஒரு இலட்சம் ரூபாய் மாத்திரமே”-அம்பிகா சற்குணநாதன்

Posted by - March 16, 2022
காணாமற்போனோரின் குடும்பத்தினருக்கு ஒருதடவை மாத்திரம் ஒரு இலட்சம் ரூபாயை வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்…
Read More

பெரும்பாலான உறவுகள் மரணச் சான்றதழையோ, இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை – தியாகி ருவன்பத்திரன

Posted by - March 16, 2022
பெரும்பாலான உறவுகள் மரணச் சான்றதழையோ, இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை என சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய ஆய்வாளரும் மனித உரிமைகள்…
Read More

ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு கூட்டமைப்பிற்கு நிச்சயம் வாய்ப்பு கிட்டும் – ரமேஷ்

Posted by - March 16, 2022
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை என்றும் அதற்கான வாய்ப்புக்கள் நிச்சயம் வழங்கப்படும்…
Read More

எரிவாயு உற்பத்தி, விநியோகம் இடைநிறுத்தம்

Posted by - March 16, 2022
லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியன இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறித்த இரு எரிவாயு நிறுவனங்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.…
Read More

இளைஞர்கள் இருவர் மீது அசிட் தாக்குதல்

Posted by - March 16, 2022
மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் அசிட் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்…
Read More

மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 ஆயிரத்திற்கும் அதிகமான சிலிண்டர்கள்

Posted by - March 16, 2022
ஹம்பாந்தோட்டை அங்குணுகொலபலஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் 4 ஆயிரத்திற்கும் அதிகமான எரிவாயு சிலிண்டர்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.…
Read More

இன்று 5.30 மணிநேர மின்வெட்டு

Posted by - March 16, 2022
இன்று (16) மின்வெட்டுக்கான இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L…
Read More

எரிபொருள் போக்குவரத்தில் இருந்து விலகிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர் சங்கம்

Posted by - March 16, 2022
நேற்று (15) நள்ளிரவு முதல் எரிபொருள் போக்குவரத்தில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம்…
Read More

18 வயதுக்கு குறைவானவர்களுக்கு மரண தண்டனை வழங்காமலிருக்க சட்டத்தில் திருத்தம்

Posted by - March 15, 2022
நாட்டில் 18 வயதுக்கு குறைவானவர்களை சிறுவர்களாகக் கருதி அவர்களுக்கு மரண தண்டனை வழங்காமலிருக்கும் வகையில் குற்றவியல் வழக்கு கோவை சட்டத்தில்…
Read More

ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கிடையே சந்திப்பு

Posted by - March 15, 2022
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி சாங்யோங் ரீ (Changyong Rhee), பிரதிப் பணிப்பாளர் கலாநிதி…
Read More