“இது ராஜபக்‌ஷர்களின் நாடு அல்ல”

Posted by - April 20, 2022
நாடு இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டதற்கு அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும். ராஜபக்‌ஷர்களின் குடும்பமே ஆட்சிசெய்யவேண்டும் என்ற நினைப்பை கைவிடவும், இது ராஜபக்‌ஷர்களின்…
Read More

“ஒருவரை கொன்றதால் 300 பேர் தப்பினராம்”

Posted by - April 20, 2022
எனது நண்பர்தான் பாதுகாப்பு அமைச்சர், அவர் பதவியேற்று 24 மணிநேரத்துக்குள் ஒருவர் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார். அப்படியாயின், அவர் தனது பதவியை…
Read More

எதிர்கட்சியின் கோரிக்கைக்கு அரசாங்க தரப்பு இணங்கவேண்டிய நிர்ப்பந்தம்

Posted by - April 20, 2022
நாடாளுமன்றத்தில் இன்று பகல் நேர போசனத்துக்காக நேரம் ஒதுக்குவது தொடர்பில் எதிர்கட்சியின் கோரிக்கைக்கு அரசாங்க தரப்பு இணங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
Read More

கோட்டா கோ ஹோம் என்பது தமிழ், முஸ்லிம் மக்களை பொறுத்தவரை யுத்தக்குற்றம் சார்ந்தது

Posted by - April 20, 2022
‘கோட்டா கோ ஹோம்’ என்பது தெற்கின் மக்களுக்குப் பொருளாதாரம் சார்ந்தது எனவும், இன அழிப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம்…
Read More

ரம்புக்கனை கலவரத்தில் இறந்த நபரை நான் நன்கு அறிவேன்: ரணில்

Posted by - April 20, 2022
ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த நபரை நான் நன்கு அறிவேன் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
Read More

ராஜபக்ச குடும்பத்தினர் தப்பிச் செல்வதற்கு இடமளிக்காத வகையில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்!

Posted by - April 20, 2022
ராஜபக்ச குடும்பத்தினர் வீதியில் இனிமேல் இறங்க முடியாது என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
Read More

ஜனாதிபதியின் பதவி விலகல் தொடர்பில் சபாநாயகரின் அறிவிப்பு-நாடாளுமன்றில் கடும் வாக்குவாதம்

Posted by - April 20, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகத் தயாரென அறிவித்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
Read More

விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்-செந்தில் தொண்டமான்

Posted by - April 20, 2022
எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டமையை கண்டித்து றம்புக்கணையில் பொதுமக்களால் நேற்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டத்தை நிறுத்துவதற்காக றம்புக்கணையில் பொலிஸார் நடத்திய…
Read More

பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

Posted by - April 20, 2022
பாராளுமன்ற நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்தி​வைக்க சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்த்தன நடவடிக்கை எடுத்துள்ளார்.. நேற்று றம்புக்கணையில் இடம்பெற்ற சம்பவம்…
Read More

காலிமுகத்திடலில் பௌத்த தேரர் உண்ணாரவிரதப் போராட்டம்

Posted by - April 20, 2022
காலிமுகத்திடலில் நடைபெறும் மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் பௌத்த தேரர் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த உண்ணாவிரதப் போராட்டத்தில் திரிபேஹ…
Read More