காலம் வந்ததும் கோட்டாபய பதவி விலகுவார்

Posted by - April 22, 2022
ஜனாதிபதி பதவி விலகுவதற்கான காலம் வந்ததும் அவர் அப்பதவியிலிருந்து விலகிவிடுவார் என கலாசாரம் மற்றும் கலை நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர்…
Read More

இளைஞர்கள் போராட்டத்தை நிறுத்த கூடாது

Posted by - April 22, 2022
அரசியலமைப்புத் திருத்தங்கள் நாட்டின் அரசியல் நெருக்கடியை தீர்க்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத்…
Read More

இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்காக மேலும் பல தளர்வுகள் அறிவிப்பு

Posted by - April 22, 2022
தடுப்பூசி போடப்படாத மற்றும் பகுதியளவு தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு வரும் போது PCR பரிசோதனையின் தேவையை நீக்கி, நாட்டிற்குள் நுழைவதற்கான…
Read More

அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களிடம் சவேந்திர சில்வாவின் விசேட கோரிக்கை

Posted by - April 21, 2022
வீதிகளை மறித்து பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாது போக்குவரத்துகளை தடையின்றி மேற்கொள்ள உதவுமாறு இலங்கை இராணுவம் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம்…
Read More

துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது

Posted by - April 21, 2022
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் இளைஞரொருவர் கொழும்பு ; முகத்துவாரம், புளுமெண்டல் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை…
Read More

நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறைமையை நீக்குவதற்கான யோசனைக்கு நாமல் வரவேற்பு!

Posted by - April 21, 2022
சஜித் பிரேமதாசவினால் சபையில் முன்வைக்கப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறைமையை நீக்குவதற்கான யோசனையை வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ…
Read More

தனது தந்தையின் மரணத்திற்கு நீதி கோரும் ரம்புக்கனையில் சுட்டுக்கொல்லப்பட்ட நபரின் மகள்

Posted by - April 21, 2022
ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நபரின் மகள் நீதி கோரி கோரிக்கை விடுத்துள்ளார்.
Read More

அமைச்சர்கள் மூவரே போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டதாக குற்றச்சாட்டு!

Posted by - April 21, 2022
கேகாலை, ஹம்பாந்தோட்டை மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள அமைச்சர்களே போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு உத்தரவிட்டதாக குற்றம்…
Read More

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது இன்று முதல் மீண்டும் கட்டாயம்

Posted by - April 21, 2022
பொது இடங்களில் முகக்கவசம் அணிவது நேற்று முதல் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுப்போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகள் என்பவற்றைத் தவிர பொதுஇடங்களில்…
Read More

றம்புக்கணை சம்பவம் – மூன்று பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

Posted by - April 21, 2022
றம்புக்கணை சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகள் சிலர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ​பொலிஸ் ஊடக…
Read More