இன்னும் 6 மாதங்கள் செல்லலாம்-ஜீ.எல்.பீரிஸ்

Posted by - April 22, 2022
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவிருக்கும் உதவிகள் கிடைப்பதற்கு இன்னும் 6 மாதங்கள் செல்லலாம். எனினும், எரிபொருள், மருந்து உட்பட…
Read More

பொதுமக்களிடம் வீதி மறியல்களை ஏற்படுத்த வேண்டாம்- இலங்கை இராணுவம்

Posted by - April 22, 2022
இலங்கை மக்கள் சகலரினதும் நலன்களை கருத்திற்கொண்டு இலங்கை இராணுவம் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கும் பொதுமக்களிடம் வீதி மறியல்களை ஏற்படுத்த வேண்டாமென கோரிக்கை…
Read More

மனித உரிமை ஆணைக்குழுவில் ஆஜராகும் பொலிஸ் அதிகாரிகள்!

Posted by - April 22, 2022
றம்புக்கனையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் சிலர் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு…
Read More

பிரதமர் பதவி விலகி மகாசங்கத்தினர் ஏற்றுக் கொண்ட இடைக்கால அரசாங்கத்திற்கு இடமளிக்க வேண்டும்

Posted by - April 22, 2022
நாட்டு மக்கள் ஒன்றிணைந்து தீர்வு கோரி வீதிக்கிறங்கியுள்ள நிலையில் பாராளுமன்றம் ஒன்றுப்படாமல் இருப்பது வெட்கப்பட வேண்டியதொரு நிலையாகும்.
Read More

ரம்புக்கனை சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டிற்கான ஆணை மூன்று அமைச்சர்கள் பிறப்பிப்பு – நளின் பண்டார |

Posted by - April 22, 2022
ரம்புக்கனை சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டிற்கான ஆணையை அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர் ஒருவர் உட்பட மூன்று  அமைச்சர்கள் பிறப்பித்துள்ளார்கள் என்பதை பொறுப்புடன்…
Read More

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் பிரேரணை சபாநாயகருக்கு கையளிப்பு

Posted by - April 22, 2022
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து பாராளுமன்ற முறைமையை  உருவாக்கும்  பிரேரணைக்கான யோசனையை சபாநாயகருக்கு கையளித்திருக்கின்றோம். இதற்கு பாராளுமன்றத்தில் இருக்கும் அனைவரும்…
Read More

காலி முகத்திடலில் போராட்டம் நடத்தும் இளைஞர்களுடன் சபாநாயகர் கலந்துரையாட வேண்டும் – நாமல் ராஜபக்‌ஷ

Posted by - April 22, 2022
காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுப்படும் இளைஞர்கள் சிறந்த மாற்றத்தை உண்மை தன்மையுடன் எதிர்பார்க்கிறார்கள்.
Read More

இந்தியா மருத்துவ உதவிகளையும் வழங்க வேண்டும்

Posted by - April 22, 2022
இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு  தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உணவுப்பொதிகள் வழங்க முன் வந்திருப்பதை தான் வரவேற்கிறேன்…
Read More

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவரின் மனைவியின் கண்ணீர் சாட்சியம்

Posted by - April 22, 2022
றம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவரின் இறுதி கிரியையில் உயிரிழந்தவின் மனைவியின் நிராகரிப்பையும் மீறி இராணுவத்தினர் செயற்பட்டுள்ளது.
Read More

பாற்சோறுடன் கொண்டாடிய சிங்களவர்கள்! இன்று அவர்கள் அதனை புரிந்து கொள்ளும் காலம் வந்துள்ளது!

Posted by - April 22, 2022
2009இல் இதே மாதத்தில் பாற்சோறு கொடுத்து சிங்கள மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர், இன்று அவர்கள் அதனை புரிந்து கொள்ளும் காலம்…
Read More