மங்களவின் பிறந்த தினத்தில் அரசியல் பிரமுகர்களின் பங்கேற்புடன் சத்தியாக்கிரகம்

Posted by - April 22, 2022
மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் 65 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கருகில்…
Read More

பிரதமரை பதவி விலகுமாறு: ஜனாதிபதிக்கு டலஸ் கடிதம்

Posted by - April 22, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அமைச்சரவையும் உடனடியாக பதவி விலக வேண்டுமென ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டலஸ்…
Read More

பேராயருடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டோர் வத்திக்கானுக்கு புறப்பட்டனர்

Posted by - April 22, 2022
பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட 30 பேர் இன்று (22) காலை…
Read More

சாரா உயிருடன் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரை கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை – முஜிபுர்

Posted by - April 22, 2022
சஹ்ரானுடன் ஒன்றிணைந்து செயற்பட்ட இருவரை அரசாங்கம் விடுதலை செய்துள்ளது. ஆனால் சஹ்ரானை வீதியில் கண்டவர்கள் , தேநீர் அருந்தியவர்கள் இன்றும்…
Read More

தனது சொத்துக்கள் தொடர்பில் நாமல் விசேட அறிவிப்பு

Posted by - April 22, 2022
தமது சொத்துக்களை கணக்காய்வு செய்து அதன் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்று அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேற்று…
Read More

கோப் குழுவுக்கு மீண்டும் அழைக்கப்பட்ட ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ்

Posted by - April 22, 2022
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்வதற்காக அந்நிறுவனம் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு (கோப்…
Read More

பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

Posted by - April 22, 2022
பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற அமர்வு இன்று முற்பகல் ஆரம்பமானதை தொடர்ந்து சபையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சபாநாயகர்…
Read More

21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் – சபாநாயகர் அறிவிப்பு

Posted by - April 22, 2022
21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கான சட்டமூலம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவினால் அண்மையில் சுயேட்சையாக மாறிய 40…
Read More

மின்சார நெருக்கடிக்கு விரைவில் தீர்வு

Posted by - April 22, 2022
பாடசாலைகளுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி தற்போது பூரணமடைந்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். புத்தகங்களை பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கும்…
Read More