அனைவரும் காலி முகத்திடலுக்கு செல்ல நேரிடும் – ரணில் எச்சரிக்கை

Posted by - April 23, 2022
மூன்றில் இரண்டு  பெரும்பான்மையுடன் நடப்பு அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. ;அனைத்து அரசியல் கட்சிகளும் பாரம்பரிய…
Read More

பொருளாதார நெருக்கடிக்கான தீர்வை விரைவில் சமர்ப்பிப்போம் – தினேஷ் குணவர்த்தன உறுதி

Posted by - April 23, 2022
பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீளக் கட்டியெழுப்பும் வகையிலான அரசாங்கத்தின் பொருளாதார பயணப் பாதை வேலைத்திட்டம் நிதியமைச்சர் நாடு திரும்பியதும் பாராளுமன்றத்தில்…
Read More

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை நிர்வாகம் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்

Posted by - April 23, 2022
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை நிர்வாகம் பொது மக்களிடம் அவசர வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளது.
Read More

சதொச விற்பனை நிலையங்களில் அரிசியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Posted by - April 23, 2022
மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி சதொச விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படும்…
Read More

துப்பாக்கி சூட்டை நடத்துமாறு நானே உத்தரவிட்டேன்! பொறுப்பை ஏற்றுக்கொண்ட பொறுப்பதிகாரி

Posted by - April 23, 2022
கேகாலை – றம்புக்கண பகுதியில் எரிபொருள் தாங்கி ஊர்திக்கு தீயிட முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முழங்காலுக்கு கீழே துப்பாக்கிச் சூடு நடத்த…
Read More

எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்படமாட்டாது

Posted by - April 22, 2022
இன்று (22) நள்ளிரவு முதல் உள்நாட்டு சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அரசாங்கத்தினால் அங்கீகாரம் வழங்கப்படவில்லை என…
Read More

வார இறுதி மின்வெட்டு குறித்த அறிவிப்பு

Posted by - April 22, 2022
வார இறுதியில் நாட்டில் மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.…
Read More

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு நிதியுதவி

Posted by - April 22, 2022
மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக நிதியுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது. அதன்படி, 21.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு…
Read More

பாதுகாப்புச் சபை கூட்டத்திற்கு செல்லாதது என் தவறு – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

Posted by - April 22, 2022
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு முற்பட்ட காலத்தில் தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க…
Read More

நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சராக விஜித பேருகொட நியமனம்

Posted by - April 22, 2022
நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சராக இராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட இன்று நியமிக்கப்பட்டுள்ளார். மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான விஜித பேருகொட…
Read More