மனைவி உட்பட 03 பெண்களை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபர்

Posted by - April 25, 2022
வெலிவேரிய பகுதியிலுள்ள வீடொன்றில் சந்தேக நபர் ஒருவர் தனது மனைவி உட்பட மூன்று பெண்களை கூரிய ஆயுதத்தால் தாக்கிய பின்னர்,…
Read More

அதிரடி முடிவை எடுத்தார் ஜீவன்

Posted by - April 25, 2022
இலங்கை ​தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், அதிரடியான தீர்மானமொன்றை எடுத்துள்ளார்.
Read More

இடைக்கால அரசாங்கத்துக்கு தயார்: ​ஜனாதிபதி கோட்டாபய

Posted by - April 25, 2022
இடைக்கால அரசாங்கத்தை நிறுவுவதற்கு இணக்கம் என்றும், பொருளாதார பிரச்சினையை தீர்ப்பதற்கு அதிரடியான நடவடிக்கைகளை எடுப்பேன். அத்துடன் அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தின்…
Read More

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது

Posted by - April 25, 2022
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புத்துயிர் அளிக்க தற்போதைய தலைவர் மற்றும் செயலாளர் பதவி விலக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி…
Read More

எரிபொருள் விலை தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு

Posted by - April 25, 2022
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர…
Read More

21 ஆவது திருத்த யோசனையில் அரசியலமைப்பு பேரவையை மீள ஸ்தாபித்தல் உட்பட பிரதமருக்கு அதிகாரம்

Posted by - April 25, 2022
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்பட்டு அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் திருத்தங்களுடன் மீண்டும் நடைமுறைப்படுத்தும் வகையில் ஜனாதிபதி சட்டத்தரணி…
Read More

ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை வரைவைத் தயாரிக்கிறார் சுமந்திரன்

Posted by - April 25, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத பிரேரணையொன்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் முன்னெடுப்பில் விரைவில் கொண்டுவரப்படவுள்ளது.
Read More

ஆர்ப்பாட்டங்களில் பொலிஸாரின் வீதித்தடைகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை

Posted by - April 25, 2022
பொலிஸ்மா அதிபர் , பொலிஸார் ஏனைய பாதுகாப்புபடையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் உள்ளிட்ட பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலேயே செயற்பட…
Read More

அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக அரசாங்கம் அடக்குமுறைகளை மேற்கொள்கிறது – சஜித்

Posted by - April 24, 2022
மக்கள் அதிகாரம் என்ற சுனாமி பேரலையினால் அழிந்துள்ள அரசாங்கம், தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக மக்கள் மீதான அடக்குமுறைகளையும் அச்சுறுத்தலையும் மேற்கொண்டு…
Read More

நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு 13 யோசனைகளை முன்வைத்தது சட்டத்தரணிகள் சங்கம்

Posted by - April 24, 2022
நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் 13 யோசனைகளை முன்வைத்துள்ளது. அதற்கமைய 18 மாதங்களுக்கு இடைக்கால…
Read More