பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 பேர் விடுதலை

Posted by - April 26, 2022
மட்டக்களப்பு கிரான் பகுதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 பேரையும் சட்டமா அதிபரின் ஆலாசனையின் பிரகாரம் வாழைச்சேனை…
Read More

ஜனாதிபதி 30 ஆம் திகதிக்குள் பதவி விலகாவிடின் பாரிய மக்கள் போராட்டம் – பிரதான எதிர்க்கட்சி எச்சரிக்கை

Posted by - April 26, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் பதவி விலகா விட்டால் , பாரிய மக்கள் அலையை கொழும்பில்…
Read More

21 விமான விவகாரம்: கோப் குழு பரிந்துரை

Posted by - April 26, 2022
21 விமானங்களை குத்தகைக்கு எடுப்பதற்கான கொள்வனவு செயன்முறையை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய…
Read More

21ஆவது திருத்தத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம்

Posted by - April 26, 2022
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளதுடன், இதற்காக ஒரு உப குழுவையும் நியமித்துள்ளது.
Read More

அரசாங்கம் கவிழும்வரை எதிர்க்கட்சிகள் ஓயாது

Posted by - April 26, 2022
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க விரும்பவில்லை என்றால், தற்போதைய அரசாங்கத்தை வேறு வழிகளில் கவிழ்க்க வேண்டி ஏற்படும் என்று தெரிவித்த…
Read More

மகாநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அனுப்பிய கடிதம்

Posted by - April 26, 2022
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மகா சங்கத்தினர் ஒன்றிணைந்து சங்க மாநாட்டை பிரகடனப்படுத்துவோம் என,…
Read More

ஜனாதிபதி செயலகம் முன் சவப்பெட்டியை எரித்து ஆர்ப்பாட்டம்

Posted by - April 26, 2022
அரசாங்கத்திற்கு எதிராக ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் 16வது நாளாக தொடர்ந்துள்ளது.
Read More

பேருந்து சங்கங்களும் போராட்டத்தில்

Posted by - April 26, 2022
மகாநாயக்க தேரர்களினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளை பிரதமர் மகிந்த ராஜபக்ச நடைமுறைப்படுத்தாவிட்டால் அடுத்த வாரம் நாடு தழுவிய ரீதியில் பேருந்து சேவைப்புறக்கணிப்பை…
Read More

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பலர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சி

Posted by - April 26, 2022
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பலர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக புலனாய்வுப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருக்கு மற்றுமொரு தடை உத்தரவு

Posted by - April 25, 2022
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு வெளிநாடு செல்வதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.…
Read More