பாரிய பொருளாதார நெருக்கடியை அடுத்த மாதம் எதிர்கொள்ள நேரிடும் – ரணில் எச்சரிக்கை

Posted by - April 29, 2022
பொருளாதார நெருக்கடியினை தீவிரப்படுத்தும் அனைத்து காரணிகளும் ஒரு மையப்புள்ளியை அண்மித்துள்ளன. நாட்டில் பொருளாதார நெருக்கடி சிக்கலடைந்துள்ள ஒரு நூல் பந்துப்போல்…
Read More

கடும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கோட்டா கோ கமவில் தொடரும் போராட்டம் – இன்றுடன் 21 நாட்கள் நிறைவு!

Posted by - April 29, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு – காலி முகத்திடலிலும்,…
Read More

குடிவரவு – குடியகல்வுத் திணைக்களம் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கை

Posted by - April 29, 2022
இலங்கையில், செல்லுபடியான வீசாவைக் கொண்டுள்ள ரஷ்யா மற்றம் உக்ரைன் நாட்டு சுற்றுலாப்பயணிகள் தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ள…
Read More

நேற்றிரவு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அமைதியின்மை!

Posted by - April 29, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆளுங்கட்சி பாராளுமன்ற விசேட குழு கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று…
Read More

இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாரின் வீட்டிற்கு முன்பாக போராட்டம்

Posted by - April 29, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், இன்றைய பணிபுறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் லிந்துலை மெராயா…
Read More

இரண்டு மாதங்களுக்குள் IMF உடன் ஒப்பந்தம்

Posted by - April 29, 2022
சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் ஒன்று அடுத்த இரண்டு மாதங்களுக்குள் எட்டப்பட வாய்ப்புள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால்…
Read More

பழனி திகாம்பரம் வௌியிட்டுள்ள அறிவிப்பு

Posted by - April 29, 2022
அரசுக்கு எதிராக நேற்று நாடு முழுவதும் முன்னெடுத்த போராட்டம் வெற்றி அடைந்துள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம்…
Read More

க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Posted by - April 28, 2022
2021 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை திட்டமிட்ட படி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More