அரசியலிலிருந்து விலகியமைக்கான காரணத்தை முதன் முதலில் வெளியிட்டுள்ள சந்திரிக்கா

Posted by - May 1, 2022
குடும்ப அரசியலுக்கு நான் எதிரானவர்.இதன் காரணமாகவே நான் இப்போது அரசியலில் இருந்து முற்றிலும் விலகி இருக்கிறேன். தீவிரவாத அரசியலுக்கு திரும்ப…
Read More

2 வருடங்களின் பின் இன்று மே தினக் கூட்டங்கள் : பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் பங்கேற்பின்றி இடம்பெறவுள்ள ஆளுங்கட்சியின் கூட்டம்

Posted by - May 1, 2022
மக்களால் முன்னெடுக்கப்படும் அரசாங்கத்திற்கு எதிரான எழுச்சி போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்ற நிலைமைக்கு மத்தியில் , சர்வதேச தொழிலாளர்…
Read More

பிரதி சபாநாயகராக பதவி வகிக்கப் போவதில்லை – ரஞ்சித் சியம்பலாபிடிய

Posted by - May 1, 2022
பிரதி சபாநாயகராக இன்று ஞாயிற்றுக்கிழமை  (01) முதல் பதவி வகிக்க போவதில்லை. எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற கூட்டத்தொடரில் புதிய…
Read More

வரி அறவீட்டை அதிகரிப்பதைத் தவிர மாற்று வழியில்லை – நிதி அமைச்சர்

Posted by - May 1, 2022
நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கான ஒரு வழிமுறையாக வரி அறவீடு அதிகரிக்கப்பட வேண்டும். ;அதனைத் தவிர வேறு மாற்றுவழி…
Read More

சேவையில் இருந்து விலக தீர்மானம் – எரிபொருள் விநியோகம் ?

Posted by - April 30, 2022
இலங்கை பெட்ரோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் இன்று (30) நள்ளிரவு முதல் சேவையிலிருந்து விலக தீர்மானித்துள்ளது. தமது கொடுப்பனவுகளை…
Read More

மதுபானங்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பு

Posted by - April 30, 2022
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களின் திருத்தியமைக்கப்பட்ட விலைகளை விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மதுபானசாலை உரிமையாளர்களிடம் கலால்…
Read More

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கொலைவெறி தாக்குதல்!

Posted by - April 30, 2022
குளியாப்பிட்டிய, பரிகொட பிரதேசத்தில் உள்ள மக்கள் மற்றும் பிக்குகள் அரசாங்கத்திற்கு எதிராக நேற்று (29) பிற்பகல் போராட்டம் ஒன்றை ஏற்பாடு…
Read More

இந்தியாவிடம் இருந்து மற்றுமொரு நன்கொடை!

Posted by - April 30, 2022
இந்திய அரசாங்கம் 15,500 அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால்…
Read More

T-56 ரக துப்பாக்கியுடன் பெண் ஒருவர் கைது

Posted by - April 30, 2022
கஹட்டகஸ்திகிலிய, பலுகெடுவெவ பிரதேசத்தில் T-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு…
Read More