எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு – அமைச்சர் கஞ்சன விஜேசேகர

Posted by - May 2, 2022
தொடருந்து, அரச முகவர் எரிபொருள் தாங்கிகள் மூலம் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் துரிதகதியில் இடம்பெறுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்…
Read More

அடுத்த வாரம் முதல் மக்களுக்க குறைந்த விலையில் அரிசி

Posted by - May 2, 2022
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில், லங்கா சதொச நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொகையை அனைத்து பல்பொருள் அங்காடிகளுக்கும்…
Read More

மீண்டும் தொடங்கியது நீண்ட வரிசை

Posted by - May 2, 2022
தனியார் எரிபொருள் தாங்கி சாரதிகளின் வேலை நிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் மீண்டும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. IOCக்குச்…
Read More

தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்கு மட்டுப்பாடு

Posted by - May 2, 2022
நாடுபூராகவும் உள்ள தனியார் வைத்தியசாலைகளில் பாரிய மருந்து தட்டுப்பாடு காணப்படுவதால், அவசர சத்திரசிகிச்சைகளை மாத்திரம்  முன்னெடுக்க  தனியார் வைத்தியசாலை மற்றும்…
Read More

6 இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது

Posted by - May 2, 2022
நாகை மாவட்டம் கோடியக்கரை கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் கப்பலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோடியக்கரைக்கு…
Read More

மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகத் தயார்

Posted by - May 2, 2022
இடைக்கால அரசாங்கம் தொடர்பில் ஏற்றுக்கொள்ளக்கூடிய திட்டத்தை முன்வைத்தால்  மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகத் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான்…
Read More

இன்றும் நாளையும் பல முக்கிய கலந்துரையாடல்கள்

Posted by - May 2, 2022
தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் பல முக்கிய கலந்துரையாடல்கள் இன்றும் (02) நாளையும் (03) இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…
Read More

அரிசி விற்பனையில் ஏற்பட்ட மாற்றம்

Posted by - May 2, 2022
சதொச ஊடாக மாத்திரம் விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியினை நாட்டின் அனைத்து பல்பொருள்  விற்பனை நிலையங்களுக்கும் வழங்குவதற்கு தீர்மானம்…
Read More

எரிபொருளின் தரத்தில் மாற்றம்: இலங்கையில் வாகனங்களுக்கு பாரிய ஆபத்து

Posted by - May 2, 2022
அரசாங்கத்தின் தலையீட்டினால் எரிபொருளின் தரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
Read More

இடைக்கால அரசாங்கம்: எதிர்பார்க்கப்படும் முக்கிய முடிவுகள்

Posted by - May 2, 2022
இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான தீர்க்கமான கலந்துரையாடல் இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளது.
Read More