ரணில் நிதி அமைச்சரிடம் கோரிக்கை!

Posted by - May 4, 2022
தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு சில சந்தர்ப்பங்களில் வரிகளை அதிகரிக்க வேண்டியிருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்…
Read More

பாராளுமன்ற நுழைவு வாயிலில் பதற்றநிலை – 12 பேர் கைது!

Posted by - May 4, 2022
பாராளுமன்ற நுழைவு வாயிலில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட 12 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ‘நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்கவும்’…
Read More

பாராளுமன்றில் நாளை வாக்கெடுப்பு!

Posted by - May 4, 2022
பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய சமர்ப்பித்த கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி பிரதம…
Read More

அரசாங்கத்தின் வரி வருமானம் 8.7 % ஆக வீழ்ச்சி

Posted by - May 4, 2022
வரி அதிகரிக்க வேண்டிய காலத்தில் நாம் அதனை குறைத்து பிழை செய்துள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். பாராளுமன்றில்…
Read More

விரைவில் புதிய வரவு செலவு திட்டம்! – நிதி அமைச்சர் தெரிவிப்பு

Posted by - May 4, 2022
2022 ஆம் ஆண்டிற்காக வரவு செலவு திட்டம் இனி யதார்த்தமானது அல்ல என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.…
Read More

இலங்கையில் தேர்தல் குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு!

Posted by - May 4, 2022
நாட்டில் எந்தவொரு தேர்தலையும் நடத்தக்கூடிய சூழல் தற்போது இல்லை என, இலங்கை அமைச்சரவை பேச்சாளர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளதாக,…
Read More

’6 ஆம் திகதி ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை’

Posted by - May 4, 2022
குறுகிய அரசியல் நலன்களுக்காக மக்களை அசௌகரியத்திற்கு உட்படுத்தும் நோக்கத்தில் எதிர்வரும் 6 ஆம் திகதி முன்னெடுக்க உத்தேசித்துள்ள வேலை நிறுத்தத்திற்கு…
Read More