நாடளாவிய ரீதியில் வெள்ளிக்கிழமை ஹர்த்தால் – அரசாங்கத்திற்கு மீண்டும் 4 நாட்கள் கால அவகாசம்

Posted by - May 5, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (6) நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.
Read More

சேறு பூசும் நடவடிக்கையில் ஜே.வி.பி. : ஆதாரமிருந்தால் வழக்குத் தொடருங்கள்!

Posted by - May 5, 2022
நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு இடைக்கால அரசாங்கத்தை முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றமையின் காரணமாகவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மீது…
Read More

மகா சங்கத்தினரது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது அரசியல் தலைவர்களது பொறுப்பாகும் !

Posted by - May 5, 2022
மகா சங்கத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது அனைத்து அரசியல் தலைவர்களது பொறுப்பாகும். ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் உகந்த வகையில் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளமை…
Read More

உரிமைகளுக்கான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கான ஆதரவை மீண்டும் வலியுறுத்தியுள்ள அமெரிக்கா

Posted by - May 4, 2022
அமைதியான முறையில் உரிமைகளுக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கான ஆதரவை அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இன்றைய தினம் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த…
Read More

இந்தியாவிலிருந்து மேலும் 40,000 மெட்ரிக் தொன் பெற்றோல் கொழும்பை வந்தடைந்தது

Posted by - May 4, 2022
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பெட்ரோலுக்காக பெரிய வரிசைகள் காணப்பட்டன. இதேவேளை, இந்திய உதவியின் கீழ் 40,000 மெட்ரிக் தொன்…
Read More

நாளைய மின்வெட்டு

Posted by - May 4, 2022
நாட்டில் நாளை (05) 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய,…
Read More

நாளை நள்ளிரவு முதல் புகையிரத சேவை இல்லை

Posted by - May 4, 2022
நாளை (05) நள்ளிரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு தாம் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.…
Read More

ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 13 பேருக்கு பிணை

Posted by - May 4, 2022
பாராளுமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 13 பேரை பிணையில் விடுவிக்க கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More

யோஷித்த ராஜபக்ச நீதிமன்றத்திற்கு வரும் போது மேலும் பல ஊழல்களை அம்பலபடுத்த தயாராகும் ஜே.வி.பி

Posted by - May 4, 2022
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக கூறியுள்ள யோஷித்த ராஜபச்ச, நீதிமன்றத்திற்கு வரும் போது…
Read More