அரசியலமைப்பின் 21ஆம், 22ஆம் திருத்தச் சட்டமூலங்கள் அடங்கிய குறைநிரப்பி வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

Posted by - May 7, 2022
தனிநபர் சட்டமூலங்களாக முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 21 ஆம், 22ஆம் திருத்தச் சட்டமூலங்கள் அடங்கிய குறைநிரப்பி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 21ஆம்…
Read More

அவசர கால நிலை: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை

Posted by - May 7, 2022
அவசர கால நிலையை பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
Read More

அவசர நிலைமையை அமுல்ப்படுத்த வேண்டிய தேவை குறித்து புரிந்து கொள்வது கடினமாக உள்ளது!

Posted by - May 7, 2022
அண்மைக் காலங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் அமைதியான முறையில் மக்களின் கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையிலேயே அமைந்திருந்தாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் …
Read More

’அவசர நிலை நெருக்கடிக்கு தீர்வாகாது’

Posted by - May 7, 2022
அவசர நிலையின் ஊடாக நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண முயல்வது சாத்தியமற்ற விடயமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
Read More

அவசரகால சட்டம்: மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை

Posted by - May 7, 2022
அவசரகால சட்டத்தினை பிரகடனப்படுத்தியமை தொடர்பில் அரசாங்கம் பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
Read More

அவசரகால சட்டம் தேவையா? கொதித்தெழுந்தார் ஜீவன்

Posted by - May 7, 2022
தற்போதைய பொருளதார நெருக்கடிக்கு அவசரகால சட்டம் தீர்வாக அமையாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஜீவன் தொண்டமான்…
Read More

மண்ணெண்ணெய் விநியோகம் தொடர்பில் வௌியான சுற்றறிக்கை

Posted by - May 6, 2022
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் பணியகம் விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மண்ணெண்ணெய் விநியோகத்தின் போது நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு…
Read More