சமையல் எரிவாயுவை வழங்குமாறு கோரி கொழும்பு ஆமர் வீதியில் தொடரும் ஆர்ப்பாட்டம்

Posted by - May 7, 2022
நாட்டில் கடந்த இரு வாரங்களுக்கும் அதிகமாக வீட்டு பாவனைக்கான சமையல் எரிவாயு விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
Read More

பிரதமர் பதவியை ஏற்க சஜித்துக்கு ஜனாதிபதி கோட்டாபய அழைப்பு

Posted by - May 7, 2022
தற்போதைய நெருக்கடி சூழ் நிலையில், பிரதமர் பதவியை ஏற்குமாறு எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…
Read More

சொகுசு வீடுகளை கொடுக்க மறுக்கும் முன்னாள் அமைச்சர்கள்

Posted by - May 7, 2022
அண்மையில் அரசாங்கத்தில் இருந்து விலகிய சுமார் 20 முன்னாள் அமைச்சர்கள், அவர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளில் இருந்து இன்னும் வெளியேறவில்லை எனத்…
Read More

பாராளுமன்ற வீதி தடைகள் நீக்கம்

Posted by - May 7, 2022
பாராளுமன்றத்தை சூழவுள்ள வீதிகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக திடீரென போடப்பட்டிருந்த வீதித் தடைகள் இன்று பிற்பகல் முற்றாக அகற்றப்பட்டு, அந்த வீதிகள்…
Read More

சஜித் முன்வராவிடின் நாம் பொறுப்பேற்போம்

Posted by - May 7, 2022
பிரதமர் மற்றும் அமைச்சரவை இராஜினாமா செய்த பின்னர் ஆட்சி அமைக்க ஐக்கிய மக்கள் சக்தி முன்வராவிட்டால் இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும்…
Read More

போராட்டங்களின் போது சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் கண்டனத்திற்குரியவை – யுனிசெஃப் |

Posted by - May 7, 2022
போராட்டங்களின் போது சிறுவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகளை கடுமையாக கண்டிப்பதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.
Read More

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு ரணிலும் பொறுப்புக் கூற வேண்டும் – இரா.சாணக்கியன்

Posted by - May 7, 2022
நாட்டின் தற்போதைய நிலைமைக்கு ரணிலும் பொறுப்புக் கூற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
Read More

ஜனாதிபதி செயலாளர், பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

Posted by - May 7, 2022
நாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவசரகால நிலைமை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதன் பின்னணியில் ஜனாதிபதியின் செயலாளர் , பாதுகாப்பு செயலாளர் மற்றும்…
Read More

புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் குறித்து வௌியான அறிவிப்பு

Posted by - May 7, 2022
5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More