எதிர்க்கட்சிகள் மற்றும் சுயாதீன உறுப்பினர்களும் சட்டத்தரணிகள் சங்கத்த்தை சந்திக்கின்றனர் !!

Posted by - May 8, 2022
அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்த சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 11 கட்சிகளும் பிரதான எதிர்க்கட்சியும் இன்று இலங்கை…
Read More

அவசரகால சட்டம் நாட்டின் பொருளாதாரத்திற்கு மேலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - May 8, 2022
அவசரகால சட்டம் மீண்டும் பிரகடனப்படுத்தபட்டுள்ளதால் நாட்டின் பொருளாதாரத்திற்கு மேலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி…
Read More

இன்றும் மூன்று மணி நேரம் மின் துண்டிப்பு

Posted by - May 8, 2022
நாடளாவிய ரீதியில் இன்று ( ஞாயிற்றுக்கிழமை ) மூன்று மணித்தியாலத்திற்கு அதிகளவான நேரம் மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு…
Read More

பாதுகாப்பு அமைச்சின் விஷேட அறிக்கை

Posted by - May 8, 2022
நாட்டின் தற்போதைய பொருளாதார, சமூக நெருக்கடி மற்றும் அமைதியின்மையுடன் கூடிய சூழலில் புத்திசாலித்தனத்துடனும் பொறுமையுடனும் நிர்வகிக்க உதவுமாறு முதலில் நாட்டின்…
Read More

O/L பரீட்சை தொடர்பான இறுதி அறிவிப்பு

Posted by - May 8, 2022
2021ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான அனுமதி மற்றும் பரீட்சை அட்டவணைகள் உரிய பாடசாலை அதிபர்களுக்கும்,…
Read More

பொருளாதாரம் தொடர்பில் அரசியல்வாதிகளால் தீர்மானங்களை எடுக்க முடியாது!

Posted by - May 8, 2022
பொருளாதாரம் தொடர்பில் அரசியல்வாதிகளால் தீர்மானங்களை எடுக்க முடியாதென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Read More

இந்தியாவுக்கு தப்பிச்செல்வோரை தடுக்க களமிறக்கப்பட்டுள்ள புலனாய்வுப்பிரிவு!

Posted by - May 8, 2022
இலங்கை கடற்பரப்பின் ஊடாக இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைவதை தடுக்க குற்றப்புலனாய்வுத்துறையின் மூன்று குழுக்களை வடமாகாணத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள்…
Read More

பிரதமர் மஹிந்த தலைமையிலான அமைச்சரவை திங்கள் இராஜினாமா ?

Posted by - May 8, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை திங்கட்கிழமை அல்லது இன்னும் ஓரிரு நாட்களில் பதவி விலகவுள்ளதுடன், முழு அமைச்சரவையும் பதவி விலகவுள்ளதாக…
Read More

சுயாதீன குழுக்களின் தலைமையில் இடைக்கால அரசு – வீரசுமன வீரசிங்க

Posted by - May 8, 2022
இடைக்கால அரசாங்கம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் சாதகமான தீர்மானத்தை எதிர்வரும் வாரத்திற்குள் முன்னெடுக்காவிடின் சுயாதீன குழுக்களின் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பது…
Read More

மக்கள் போராட்டங்களால் ஜனாதிபதி அச்சமடைந்து விட்டார் – ஐக்கிய மக்கள் சக்தி

Posted by - May 8, 2022
நாடளாவிய ரீதியில் வெள்ளியன்று முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் மற்றும் போராட்டங்களைக் கண்டு அஞ்சியே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளார்.
Read More