4800 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் சிக்கியது

Posted by - May 8, 2022
இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்துடன் இணைந்து 5ஆம் திகதி இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடற்பரப்பில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்…
Read More

பிரதமரின் அநுராதபுர விஜயத்தின் போது மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Posted by - May 8, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அநுராதபுர விஜயத்தின் போது பொதுமக்கள் ஒன்றினைந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பிரதமரே இன்று நற்செய்தியை எதிர்பார்த்துள்ளோம், இதுவரை…
Read More

மக்கள் போராட்டங்களில் வன்முறைகளை ஏற்படுத்துவதற்கு திட்டமிடப்படுகிறதா? கலாநிதி பாக்கியசோதி கேள்வி

Posted by - May 8, 2022
 அவசரகால நிலைமைகளை பிரகடனப்படுத்துவதன் மூலமாக ஜனநாயக முறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் பொதுமக்களின் போராட்டங்களில் வன்முறைகளை ஏற்படுத்துவதற்கு திட்டமிடப்படுகின்றதா என்று மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின்…
Read More

‘பிரதமர் மஹிந்தவை பாதுகாப்போம்’ நாளை அலரிமாளிகை வளாகத்தில் ஆர்ப்பாட்டம்

Posted by - May 8, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்…
Read More

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க சுயாதீன உறுப்பினர்கள் தீர்மானம் – மஹிந்த அமரவீர

Posted by - May 8, 2022
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்க அரசாங்கத்திலிருந்து வெளியேறி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் குழு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

மஹிந்தவின் வீட்டின் முன் மலர் வளையம்

Posted by - May 8, 2022
அங்குனுகொலபெலஸ்ஸவில் உள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் வீட்டின் முன்பு போராட்டக்காரர்கள் சிலர் மலர் வளையம் வைத்துள்ளனர்.
Read More

ஜனாதிபதி பதவி விலக வேண்டும்; சட்டத்தரணிகள் கோரிக்கை

Posted by - May 8, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கலந்துரையாடலில் ஈடுபட உள்ளது. இதன்போது ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென்கிற நாட்டு…
Read More

நாளை முதல் ஒரு வார ‍காலம் தொடர் போராட்டம்

Posted by - May 8, 2022
நாளை (09) முதல் ஒரு வார ‍காலம் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. அவசரகாலச் சட்டங்களை விதித்து…
Read More

நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தீர்மானிக்கவில்லை.. ஜனாதிபதிக்கு எதிரானதற்கு நிபந்தனையற்ற ஆதரவு

Posted by - May 8, 2022
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பது குறித்து இன்னும் முடிவு எட்டவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்த்…
Read More

பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி கோரிக்கை – நிராகரித்தார் சஜித் !!

Posted by - May 8, 2022
பிரதமர் பதவியை ஏற்று இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிராகரித்துள்ளார். இதனை…
Read More