பொறுப்பை எம்மிடம் ஒப்படைத்துவிட்டு இலகுவாக தப்பி விட முடியாது – இம்தியாஸ் பாகீர் மாக்கார்

Posted by - May 9, 2022
நாட்டை முழுமையாக சீரழித்துவிட்டு பொறுப்பை எம்மிடம் கையளித்து விட்டு இலகுவாக தப்பித்து விடலாம் என்று எவரும் எண்ண முடியாது.
Read More

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதாக ஜனாதிபதி கோட்டா உறுதி

Posted by - May 9, 2022
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை  நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ; தெரிவித்துள்ளார்.
Read More

பழுதடைந்த அரிசியை நுகர்வோருக்கு விநியோகிக்க திட்டம்

Posted by - May 9, 2022
வர்த்தக அமைச்சினால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வெயன்கொட தனியார் களஞ்சியசாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ள 11ஆயிரம் தொன் அரிசி பாவனைக்கு…
Read More

அவசரகால சட்டம் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை சிரேஷ்ட சட்டத்தரணி கிறிஸ்மால் வர்ணசூரிய

Posted by - May 9, 2022
மக்களின் அமைதியான போராட்டத்தை அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி கட்டுப்படுத்த முடியாது. அதனால் அவசரகால சட்டம் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை.
Read More

மக்கள் உணர்ச்சிகளை யாராலும் கட்டுப்படுத்த முடியாது“

Posted by - May 8, 2022
அவசரகால நிலையைப் பயன்படுத்தி, மக்களை ஒடுக்குவதே பிரதமரின் பதவி விலகல் நாடகத்துக்குள் இருப்பதாக தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார…
Read More

சிலிண்டர்கள் மாயம்: சிலர் சிக்கினர்

Posted by - May 8, 2022
கொழும்பு, ஆமர் வீதியில் 100 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மாயமான சம்பவத்துடன் தொடர்புடைய சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
Read More

பள்ளத்தில் பாய்ந்த கார்: 5 மாத குழந்தை பலி

Posted by - May 8, 2022
வலப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீர்த்தி பண்டாரபுர பொலிஸ் சோதனைச் சாவடி பகுதியில், காரொன்று பாதையை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து…
Read More

லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த தீர்மானம்

Posted by - May 8, 2022
லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விநியோகத்தை  மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளது. இந்நிலையில், நாட்டில் நாளை திங்கட்கிழமை முதல் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த…
Read More

அரசியலமைப்பிற்கு இணங்க செயற்படுதல் குறித்து அவதானம் செலுத்தப்படும் !

Posted by - May 8, 2022
தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையை போக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள பிரேரணைகள் தொடர்பில் அரசியலமைப்பிற்கு இணங்க செயற்படுதல்…
Read More