அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் இரத்து

Posted by - May 9, 2022
அனைத்து பொலிஸ் உத்திஅனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில்…
Read More

ஜோன்ஸ்டனின் வீடும் முற்றுகை! தீயிட்டு பொருட்களை அடித்து நொறுக்கினர்

Posted by - May 9, 2022
குருநாகல் மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீடு முற்றுகையிடப்பட்டுள்ளது.
Read More

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் வாகனம் மீது தாக்குதல்

Posted by - May 9, 2022
இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவின் பாதுகாப்பு படைக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படும் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Read More

நாட்டின் அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு

Posted by - May 9, 2022
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ; ஊரடங்குச் சட்டத்தை அடுத்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Read More

மக்களை பாதுகாக்க வேண்டிய பொலிஸ் தனது கடமையை செய்ய தவறியுள்ளது – செந்தில் தொண்டமான்

Posted by - May 9, 2022
நாட்டின் நிலைமை சீர்குழைந்துள்ள சந்தர்ப்பத்தில் மக்களுக்கும் மக்களுக்குமிடையிலே ; வன்முறை தூண்டப்பட்டுள்ளது. மக்களை பாதுகாக்க வேண்டிய பொலிஸார் தன் கடமையை…
Read More

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் வீடுகள், வாகனங்கள் தீக்கிரை

Posted by - May 9, 2022
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் வாகனங்கள் மற்றும் வீடுகள் போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்டுள்ளன.
Read More

நிட்டம்புவ பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு – மூவர் படுகாயம்

Posted by - May 9, 2022
நிட்டம்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
Read More

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கும் அமெரிக்கா

Posted by - May 9, 2022
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களை அமெரிக்கா வன்மையாக கண்டிக்கின்றது
Read More

நிட்டம்புவ துப்பாக்கிச் சூடு – பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழப்பு

Posted by - May 9, 2022
 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடனான மோதலின் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த

Posted by - May 9, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.நாட்டின் தோல்வியடைந்த பொருளாதாரம் காரணமாக பிரதமர் பதவி விலக வேண்டும்…
Read More