அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் அரச ஆதரவு வன்முறையால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது – சஜித்

Posted by - May 10, 2022
அனைவரையும் உள்ளடக்கிய, அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் அரச ஆதரவு வன்முறையால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…
Read More

தேர்தலுக்குச் செல்வது சாத்தியமற்றது, அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்திற்கு இணங்குங்கள் – மைத்திரி

Posted by - May 10, 2022
நாடு தற்போது எதிர்நோக்கும் அரசியல், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு தம்மோடு கைகோர்க்குமாறு ஜே.வி.பிக்கு…
Read More

திருகோணமலை படைத்தளத்தில் அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள்

Posted by - May 10, 2022
அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் திருகோணமலை படைத்தளத்தில் வந்திறங்கியிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விமானப்படை தளத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட…
Read More

பாராளுமன்றத்தை கூடிய விரைவில் கூட்டுமாறு கோரிக்கை

Posted by - May 10, 2022
தற்போதைய சூழ்நிலையில் பாராளுமன்றத்தை கூடிய விரைவில் கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த…
Read More

ஞானக்காவின் சொத்துக்களுக்கு நேர்ந்த கதி

Posted by - May 10, 2022
அநுராதபுரத்தில் பௌத்த மத வழிபாட்டுத்தலம் ஒன்றை நடத்தி வரும் ´ஞானக்கா´ என்ற பெண்ணின் வீடும் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆத்திரமடைந்த மக்கள்…
Read More

ரணகளமாக காட்சியளிக்கும் கொழும்பு

Posted by - May 10, 2022
கொழும்பில் இன்று வன்முறை வெடித்திருந்த நிலையில், பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவத்தில்…
Read More

நம்பிக்கையில்லா பிரேரணைகளை பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் இணைக்க சபாநாயகர் இணக்கம்

Posted by - May 10, 2022
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை,ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஆகியவற்றை பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் சேர்க்க சபாநாயகர் மஹிந்த யாப்பா…
Read More

பிரதமரின் ராஜினாமாவை உறுதிப்படுத்தி வர்த்தமானி வெளியீடு

Posted by - May 10, 2022
மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததை உறுதிப்படுத்திய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
Read More

மஹிந்தவின் குருணாகல் இல்லம் முற்றாக தீக்கிரை – விமல், பந்துல, கெஹலியவின் வீடுகள் மீதும் தாக்குதல்

Posted by - May 10, 2022
கொழும்பு, காலிமுகத்திடலை அண்மித்து ‘கோட்டா கோ கம’, ‘மைனா கோ கம’ அமைதிப்போராட்டங்கள் மீது ஆளுங்கட்சி ஆதரவு வன்முறைக் கும்பல்…
Read More

மஹிந்தவைக் கைது செய்ய வேண்டும்

Posted by - May 9, 2022
பதவியை இராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்ஷவையும் தாக்குதல் நடத்தியவர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக்…
Read More