உடன் பதவி விலகுங்கள் : கோட்டாபயவிடம் ஜே.வி. பி. இடித்துரைப்பு

Posted by - May 11, 2022
நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமைக்குத் தீர்வு காண வழிவிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடன் பதவி விலக வேண்டும்…
Read More

காலி முகத்திடல் போராட்டக்காரர்களுடன் இணைந்த இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான்

Posted by - May 11, 2022
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணி தலைவர் ரோஷன் மஹானாமா காலிமுகத்திடல் போராட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டு தனது ஆதரவை…
Read More

சகோதரர்களின் கருத்திற்கு பதிலாக மக்கள் கருத்திற்கு முன்னுரிமையளித்திருந்தால் இந்த அவல நிலை ஏற்பட்டிருக்காது

Posted by - May 11, 2022
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடு ‘யானை தன் தலையில் தானே மண்ணையள்ளி போட்டுக்கொண்டதற்கு’ ஒப்பானது.
Read More

மக்களின் அமைதிப்போராட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட இடையூறு அரசியலமைப்பிற்கும் குற்றவியல் சட்டத்திற்கும் புறம்பானது – பொலிஸ்மா அதிபரிடம் சட்டமா அதிபர் வலியுறுத்தல்

Posted by - May 11, 2022
கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வுகளை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், அமைதியான முறையில் இடம்பெற்ற போராட்டத்தில் குறித்தவொரு குழுவினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டதன்…
Read More

ஜனாதிபதி பதவி விலகும் வரை மக்கள் போராட்டம் தொடரும் நிலை – புத்திஜீவிகள் நம்பிக்கை

Posted by - May 11, 2022
நாட்டின் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் அனைத்து வன்முறை சம்பவங்களுக்கும் மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்புக்கூறவேண்டும்.
Read More

எந்த அரசியல் பிரமுகரும் இந்தியாவுக்கு தப்பியோடவில்லை – இந்திய உயர் ஸ்தானிகராலயம்!

Posted by - May 10, 2022
இலங்கையினைச் சேர்ந்த எந்த அரசியல் பிரமுகரும் இந்தியாவுக்கு தப்பியோடவில்லை என இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான இந்திய…
Read More

பொதுமக்களை குழப்பமடையச் செய்யும் எந்தவொரு தரக்குறைவான செயலிலும் முப்படையினர் ஈடுபட மாட்டார்கள் – சவேந்திர சில்வா

Posted by - May 10, 2022
பொதுமக்களை குழப்பமடையச் செய்யும் எந்தவொரு தரக்குறைவான செயலிலும் முப்படையினர் ஈடுபட மாட்டார்கள் என பாதுகாப்பு படைகளின் தலைமையதிகாரி ஜெனரல் சவேந்திர…
Read More

இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

Posted by - May 10, 2022
அதிபர் ஆசிரியர்கள் மறு அறிவித்தல் வரை கடமைக்கு வரமாட்டார்கள் என்பதுடன், இன்றைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தங்கள்…
Read More

மகிந்தவின் ஆதரவாளர்களால் கடுமையாக தாக்கப்பட்ட பெண்!

Posted by - May 10, 2022
அலரி மாளிகைக்கு முன்னாள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, தான் ஒரு கும்பலால் தாக்கப்பட்டதாக மொரீன் நூர்  என்ற…
Read More