மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதி செய்வேன் என்கின்றார் பிரதமர் ரணில் !

Posted by - May 14, 2022
நாட்டில் ஒவ்வொரு குடும்பங்களிற்கும் மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதி செய்வேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடு…
Read More

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேக நபர்களை கைது செய்யுங்கள் – இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்

Posted by - May 14, 2022
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்தேக நபர்களை கைது செய்யுமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஜனாதிபதி மற்றும்…
Read More

அரிசி விலை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

Posted by - May 14, 2022
அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்…
Read More

ரணில் விடயத்தில் : தமிழரசுக்குள் இருவேறு நிலைப்பாடு

Posted by - May 14, 2022
புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில் அவர் தலைமையில் அமையும் அரசாங்கத்துடன் எவ்விதமாக…
Read More

பொருளாதார நெருக்கடிகளை தீர்க்க பிரதமரின் அதிரடி நடவடிக்கை ! சர்வதேச ஒத்துழைப்பு பேரவையை ஸ்தாபிக்க கலந்துரையாடல்

Posted by - May 14, 2022
இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கான நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக சர்வதேச ஒத்துழைப்பு பேரவையொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள…
Read More

பாராளுமன்ற உறுப்பினர் அமர கீர்த்தி அடித்துப் படுகொலை : பாதுகாப்பு அதிகாரியின் மரணமும் கொலை – வெளியானது முக்கிய தகவல்கள்

Posted by - May 14, 2022
மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் தொடர்ந்து இருக்குமாறு கூறி முன்னெடுக்கப்பட்ட ஆதரவு வன்முறைகளைத் தொடர்ந்து, வீடு திரும்பிக்கொண்டிருந்த ஶ்ரீலங்கா பொதுஜன…
Read More

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எவரும் விலைபோகமாட்டார்கள் – ராஜித சேனாரத்ன

Posted by - May 14, 2022
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷர்களின் தேவைக்காக செயற்பாடுவாரே தவிர மக்களின் தேவைக்காக ஒருபோதும் செயற்படமாட்டார். பிரதமரை இளைஞர்கள் ரணில் ராஜபக்ஷ…
Read More

நாட்டில் ஜனநாயக உரிமை, சட்டத்தின் ஆட்சி நிலவ வேண்டும்

Posted by - May 13, 2022
இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் அதன் அங்கத்துவ அமைப்புக்களும், பங்காளி அமைப்புக்களும் இணைந்து தற்போதைய அமைதியின்மை காலத்தில் அரசாங்கத்தின் எந்த மீறலும்…
Read More

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு 6 பேர் கொண்ட சிறப்பு குழு

Posted by - May 13, 2022
பாராளுமன்ற உறுப்பினர்களின்  (எம்.பி.) பாதுகாப்புக்காக  ஆறு பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
Read More