வெளிவிவகார அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம் !

Posted by - May 23, 2022
வெளிவிவகார அமைச்சின் செயலாளராக அருணி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சின் செயலாளராக இருந்த அட்மிரல் பேராசிரியர் ஜயநாத்…
Read More

மேற்குலக நாடுகள் இலங்கைக்கும் உதவிகளை வழங்க வேண்டும் – சீனா

Posted by - May 23, 2022
உக்ரைனுக்கு உதவிகளை வழங்குவதற்கு மேற்குலக நாடுகள் முன்வந்துள்ளதை போன்று, கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள இலங்கைக்கும் தமது உதவிகளை வழங்க…
Read More

மேலும் சில அமைச்சரவை அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

Posted by - May 23, 2022
மேலும் சில அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (23) பதவியேற்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய அமைச்சரவை ஜனாதிபதி மற்றும்…
Read More

எரிபொருள் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை

Posted by - May 23, 2022
எரிபொருள் விநியோகஸ்தர்களை தவிர்ந்து ஏனைய தரப்பினரிடம் இருந்து பெட்ரோலிய பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன…
Read More

ஜூன் மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கைக்கு புதிய தலைவர் !

Posted by - May 23, 2022
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர் புதிய தலைவரொருவர் உதயமாகவுள்ளதாகவும், அதன்…
Read More

பஷிலை பாதுகாப்பதை விடுத்து பொதுஜன பெரமுனவினர் மக்களின் நிலைப்பாட்டிற்கமைய செயற்பட வேண்டும் – வாசுதேவ

Posted by - May 23, 2022
அரசியலமைப்பு திருத்தம் குறித்து நாட்டு மக்கள் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். 20ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்படாவிடின் சமூக கட்டமைப்பில்…
Read More

“மைனா கோ கம”, “கோட்டா கோ கம” தாக்குதல் : தனது ஆலோசனைகளை மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பின்பற்றவில்லை – பொலிஸ் மா அதிபர்

Posted by - May 23, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டு வந்த “மைனா கோ கம ,  கோட்டா…
Read More

சி.ஐ.டி.யின் பணிப்பளருக்கு அழுத்தம் கொடுக்கும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து

Posted by - May 23, 2022
அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுப்பட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதி போராட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள்…
Read More

சாதாரண தரப் பரீட்சைகள் இடம்பெறும் காலத்தில் மின் விநியோகம் துண்டிக்கப்படமாட்டாது – இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

Posted by - May 23, 2022
கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்சார தடை அமுல்படுத்தப்படமாட்டாது.
Read More

துரத்த வந்தவர் ஜனாதிபதி, துரத்தப்பட்டவர் பிரதமர்-அனுர

Posted by - May 22, 2022
துரத்த வந்தவர் ஜனாதிபதியாகவும், துரத்தப்பட்டவர் பிரதமராகவும் இருக்கும் நிலை இன்று உருவாகியுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அதன் தலைவர்…
Read More