இலங்கையின் அடுத்தகட்ட முயற்சி

Posted by - May 24, 2022
இலங்கை கடன்களை மீள செலுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகி வரும் நிலையில், உலகின் முன்னணி நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களான…
Read More

ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ CID யில் ஆஜர்

Posted by - May 24, 2022
பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஆஜராகியுள்ளார். கடந்த 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டகாரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட…
Read More

இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து அனுப்பும் பணம் அதிகரிப்பு

Posted by - May 24, 2022
மார்ச் மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் 55 வீதத்தால் கணிசமான அளவு வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை…
Read More

மக்கள் ஆதரவின்றி எப்பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியாது – வீரசுமன வீரசிங்க

Posted by - May 24, 2022
பொதுத்தேர்தல் ஊடாகவே அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும். மக்களின் ஆதரவு இல்லாமல் எப்பிரச்சினைகளுக்கும் தீர்வு காண…
Read More

எரிவாயு மற்றும் எரிபொருள் பிரச்சினையே முதலில் தீர்க்கப்பட வேண்டும்

Posted by - May 24, 2022
நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சினைகளான உணவு, எரிவாயு மற்றும் எரிபொருள் பிரச்சினையே முதலில் தீர்க்கப்பட வேண்டும் என ஶ்ரீ லங்கா…
Read More

அமைச்சரவைக்கு புதிய பேச்சாளர் நியமனம்

Posted by - May 24, 2022
புதிய அமைச்சரவை பேச்சாளர் ஒருவர் மற்றும் இணை அமைச்சரவை பேச்சாளர்கள் மூவர் கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (23)  நியமிக்கப்பட்டுள்ளனர்.
Read More

’சிவப்பு சட்டை போட்டால் ஜே.வி.பியா?’

Posted by - May 24, 2022
கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை தொடர்பில் கைது செய்யப்பட்ட பெரும்பான்மையானவர்கள் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி)…
Read More

ஹரின் பெர்னாண்டோ எடுத்துள்ள திடீர் முடிவு

Posted by - May 23, 2022
அரசியலமைப்பின் 21வது திருத்தம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படாவிட்டால் அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருக்க மாட்டேன் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ…
Read More