மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நியமனம்

Posted by - May 30, 2022
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக செயற்படுவதற்கு பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.…
Read More

மக்களின் எதிர்பார்ப்புக்கு எதிர்மறையான திருத்தத்தையே நீதி அமைச்சர் முன்வைத்துள்ளார் – ரஞ்சித் மத்தும பண்டார

Posted by - May 30, 2022
நாட்டு மக்கள் 19 பிளஸ் ஐ எதிர்பார்த்துள்ள நிலையில் அரசாங்கம் அதனை விடவும் பின்னோக்கிச் சென்றுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…
Read More

அரச ஊழியர்கள் 5 நாட்களும் சமுகமளிப்பது அவசிமற்றது : வெகுவிரைவில் அறிவிக்கப்படும்

Posted by - May 30, 2022
சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே உணவு பற்றாக்குறை சவாலை சிறந்த முறையில் வெற்றிக்கொள்ள முடியும்.
Read More

ஆய்ஷாவின் கொலை : நெருங்கிய உறவினர்கள் உள்ளிட்ட பலர் மீது சந்தேகம்

Posted by - May 30, 2022
பண்டாரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டுலுகம பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி பாத்திமா ஆய்ஷா அக்ரம் படுகொலை செய்யப்பட்ட விவகாரம்…
Read More

மக்கள் மத்தியில் பாரிய போராட்டங்கள் தோற்றம் பெறும் – எச்சரிக்கிறார் சம்பிக்க

Posted by - May 30, 2022
சமூக கட்டமைப்பில் தற்போது காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு இன்னும் மூன்று மாத காலத்திற்குள் தீர்வில்லாவிடின் மக்கள் மத்தியில் பாரிய போராட்டங்கள்…
Read More

ஒக்டோபரின் பின் பாரிய அரிசி தட்டுப்பாடு ஏற்படும் – சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரபே

Posted by - May 29, 2022
நாட்டில் தடுக்க முடியாத அளவிற்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு பிறகு பாரிய அரிசி தட்டுப்பாடு ஏற்படும். உணவு வீண்விரயத்தை இயலுமான…
Read More

21 ஆவது திருத்தம் ஒரு நபரை இலக்காக கொண்டு முன்னெடுக்கப்படவில்லை

Posted by - May 29, 2022
அரசியல் அமைப்பில் 21ஆவது திருத்தத்தை நிறைவேற்றி மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் எதிர்பார் பார்ப்பாகும் என்று நீதி அமைச்சர்…
Read More

கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரிக்கை

Posted by - May 29, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையைக் கருத்திற் கொண்டு கல்வியியல் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபா…
Read More

21 ஆவது திருத்த சட்டத்திற்கு பூரண ஆதரவு

Posted by - May 29, 2022
21 ஆவது திருத்த சட்டத்திற்கு தமது கட்சி பூரண ஆதரவளிப்பதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…
Read More

மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்

Posted by - May 29, 2022
உலக வர்த்தக ​மையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குழுவினர் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்…
Read More