சுமந்திரன் வீட்டில் இராணுவ சிப்பாய் தற்கொலை!

Posted by - June 4, 2022
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் வீட்டில் பாதுகாப்பு கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்துக்…
Read More

’டொலர்களை சம்பாதிக்க பல்வேறு வழிகள் உள்ளன’

Posted by - June 4, 2022
தகவல் தொழில்நுட்ப துறையில் ஏற்றுமதியை ஊக்குவிப்பதின் ஊடாக, அதிக டொலர்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்க் கட்சித் தலைவர்…
Read More

சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

Posted by - June 4, 2022
மே 09 சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்படுகின்ற கைது நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
Read More

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பன்னிப்பிடிய ‘வியன்புர’ பகுதியில் வீட்டுத்திட்டம்

Posted by - June 4, 2022
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதிவெல கட்டடத்தொகுதிக்கு பதிலாக  பன்னிப்பிடிய ‘வியன்புர’ வீட்டுத்தொகுதியில் வீடுகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
Read More

ரஷ்ய விமானத்திற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு ;  நீக்குவதா ? இல்லையா ?

Posted by - June 4, 2022
ரஷ்யாவின் ‘ஏரோபுளோட் (Aeroflot)’ விமானம் இலங்கையில் இருந்து வெளியேற தடை விதித்து ,கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில்,…
Read More

பொலிஸாரால் தேடப்படுகிறார் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன்

Posted by - June 4, 2022
மைனா கோ கம,கோட்டா கோ கம மீதான அரசாங்க ஆதரவாளர்களின் அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்பிலான விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன்…
Read More

வெளிநாட்டு நேரடி முதலீட்டின் மூலம் 1.5 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள திட்டம் – இலங்கை முதலீட்டு சபை

Posted by - June 3, 2022
இலங்கை இந்தவருடம் வெளிநாட்டு நேரடி முதலீடு மூலம் 1.5 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள எண்ணியுள்ளது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இலங்கை…
Read More

பெண் வங்கி முகாமையாளர் மீது கத்திக்குத்து : சந்தேக நபர் தப்பியோட்டம்

Posted by - June 3, 2022
பெண் வங்கி முகாமையாளர் மீது கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிபில, ஹெவல்வெல பிரதேசத்தில் உள்ள வங்கி ஒன்றுக்குள் வைத்தே…
Read More

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் விநியோகம் குறித்து ரணிலின் கருத்து

Posted by - June 3, 2022
முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் விநியோகத்தை எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்படாத வகையில் பேணுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
Read More

புகையிரத திணைக்களத்திற்கு நாளொன்றுக்கு இரண்டரை கோடி ரூபா நஷ்டம்

Posted by - June 3, 2022
நாட்டில் டீசலின் விலை அதிகரிக்கப்பட்டதன் காரணமாக  இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு நாளொன்றுக்கு  ஏற்படும் நஷ்டத்தின் தொகை இரண்டரை கோடி ரூபாவாக…
Read More