வாக்காளர் இடாப்பு தயாரிக்கும் பணி ஆரம்பம்

Posted by - June 5, 2022
2022 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பைத் தயாரிக்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வாக்காளர் இடாப்பில் பெயர்…
Read More

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலி இருவர் காயம்

Posted by - June 5, 2022
தங்காலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் மேலும் இருவர் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Read More

இலங்கையை விட்டு வெளியேறிய ரஷ்ய சுற்றுலாப் பயணிகள்

Posted by - June 5, 2022
சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த  ரஷ்யர்கள்,  விலாதிமிர்  புட்டின் தலைமையிலான அந்நாட்டு அரசாங்கத்தின் உத்தரவுக்கு அமைய,   இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு நாணயங்களுடன் இந்திய பிரஜை கைது

Posted by - June 5, 2022
இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினரால் இன்று காலை 1000 ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை…
Read More

நாளை முற்றாக பஸ்கள் சேவையில் ஈடுபடாது

Posted by - June 5, 2022
நாளை (06) முழுமையாக பஸ்கள் சேவையில் ஈடுபடாத பல பகுதிகள் தொடர்பில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது.…
Read More

அரச ஊழியர்களுக்கும் வெளிநாடு செல்லும் வாய்ப்பு – அமைச்சர் தினேஷ் குணவர்தன

Posted by - June 5, 2022
தொழில் அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவும் வெளிநாடு செல்ல விரும்பும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஐந்தாண்டு கால சம்பளமில்லாத விடுமுறை திட்டத்தை…
Read More

மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை!

Posted by - June 5, 2022
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் மத்திய வங்கியின் சுயாதீனத் தன்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் என பிரதி ஆளுநர்…
Read More

ஒருமித்த முடிவை எட்டுவதற்காக நாளை ஒன்றிணைகின்றன தமிழ் கட்சிகள்!

Posted by - June 5, 2022
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் குறித்து ஒருமித்த முடிவை எட்டுவதற்காக தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றுகூடி கலந்துரையாடவுள்ளன. நாளை திங்கட்கிழமை…
Read More

ரஷ்யாவுடனான விவகாரம்: இராஜதந்திர மட்டதிற்கு செல்லும் முன்னர் பிரச்சினையை ஏன் தீர்க்கவில்லை? – சஜித்

Posted by - June 5, 2022
ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமானம் தொடர்பான பிரச்சினையை கையாளும் முறை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை கண்டித்துள்ளார். நாட்டின்…
Read More

நாடாளுமன்ற உறுப்பினர் கொலை: மேலும் இரு சந்தேகநபர்கள் கைது!

Posted by - June 5, 2022
நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More