இலங்கையின் பொருளாதார நெருக்கடி பாரிய மனிதாபிமான நெருக்கடியாக மாறலாம்-ஐநா எச்சரிக்கை

Posted by - June 10, 2022
இலங்கை எதிர்கொண்டுள்ள முன்னொருபோதும் இல்லாத பொருளாதாரநெருக்கடி மிகமோசமான மனிதாபிமான  நெருக்கடியாக மாறாலாம் என ஐநா எச்சரித்துள்ளது.
Read More

பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா – வர்த்தமானி வெளியீடு

Posted by - June 10, 2022
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
Read More

நுவரெலியாவில் வாவியிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்பு

Posted by - June 10, 2022
நுவரெலியா ஆவேலியா பகுதியில் அமைந்துள்ள நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான வாவியில் (பெரேக் லேன் ஆவேலியா) இருந்து டி 82 ரக…
Read More

திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை

Posted by - June 10, 2022
எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் இந்த அறிவிப்பை…
Read More

கடவுச்சீட்டு புகைப்படங்களை இணையம் ஊடாக அனுப்பும் மென்பொருள் செயலிழந்தது!

Posted by - June 10, 2022
கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்காக பிடிக்கப்படும் படங்களை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு இணையத்தள முறைமையில் அனுப்புவதற்கான மென்பொருள் முழுமையாக செயலிழந்துள்ளது.…
Read More

பொது போக்குவரத்து குறித்து புதிய தீர்மானங்கள்

Posted by - June 10, 2022
பயணிகளை கவரும் வகையில் மிகவும் ஒழுங்கான மற்றும் தரமான பொது போக்குவரத்து சேவையை பேணுவதற்கு பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி…
Read More

பிள்ளைகளுக்கு 3 நாட்கள் உணவு இல்லை – தாய் எடுத்த விபரீத முடிவு

Posted by - June 10, 2022
வெல்லவாய கிராம பகுதி ஒன்றில் பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாதமையால் தாய் ஒருவர் விஷம் கொண்ட விதைகளை உட்கொண்டு ஆபத்தான…
Read More

இலங்கையில் 22 வீதமான மக்களுக்கு உணவு உதவி தேவை – ஐ.நா

Posted by - June 10, 2022
நாட்டின் 22 வீதமான மக்களுக்கு உணவு உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுக்ள அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிட…
Read More

சாணக்கியனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்

Posted by - June 10, 2022
 உறுப்பினர்களின் எம்.பிக்களின் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தும் வகையில் சாணக்கியன் எம்.பி ஆற்றிய உரையொன்று தொடர்பில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர்…
Read More