எதிர்காலத்தில் பயிற்சிப் புத்தகங்களுக்கும், அச்சிட்ட புத்தகங்களுக்கும் தட்டுப்பாடு

Posted by - June 11, 2022
எதிர்காலத்தில் பயிற்சிப் புத்தகங்களுக்கும், அச்சிட்ட புத்தகங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி புத்தகங்கள், பள்ளி பைகள், காலணிகள் உள்ளிட்ட…
Read More

வாக்குமூலங்களில் ஹிஜாஸ் தொடர்பில் எதுவும் கூறவில்லை : குறுக்கு விசாரணைகளில் ஒப்புக்கொண்டார் அரச தரப்பின் பிரதான சாட்சியாளர்

Posted by - June 11, 2022
அடிப்படைவாதப்போதனைகளை செய்ததாக சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக சி.ஐ.டியினருக்கு வழங்கிய வாக்குமூலத்திலோ, நீதிவானுக்கு வழங்கிய இரகசிய வாக்குமூலத்திலோ தான்…
Read More

ஸ்ரீ லங்கன் விமான சேவை தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய அச்சுறுத்தல் – கோப் குழுவின் அறிக்கையை செயற்படுத்த கோரிக்கை

Posted by - June 11, 2022
அரச செயலொழுங்கிற்கு பெரும் நிதி சுமையாக உள்ள ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் தொடர்பில் கோப் குழுவின் அறிக்கையை…
Read More

அமரகீர்த்தி எம்.பி.யின் படுகொலை ; 31 பேர் இதுவரை சி.ஐ.டி.யால் கைது

Posted by - June 11, 2022
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி  அதுகோரலவின் படுகொலை தொடர்பில் இதுவரை 31 சந்தேக நபர்களை சி.ஐ.டியினர் கைது செய்துள்ளனர். ‘
Read More

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகங்கள் திங்கட்கிழமை திறக்கப்படும்

Posted by - June 11, 2022
அரசாங்க அலுவலகங்களுக்கு நாளை மறுதினம் தினம் (13) விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட போதிலும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை…
Read More

மைத்திரியின் வீட்டிற்கு சென்று சீனத் தூதுவர் சந்திப்பு

Posted by - June 11, 2022
சீனத் தூதுவர் சீ சென்ஹொங் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும்  இடையிலான சந்திப்பு  இடம்பெற்றது.
Read More

மக்களின் அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வெளியில் உருவாக்குவது தொடர்பாக சிந்திக்க வேண்டும் !

Posted by - June 11, 2022
மக்களின் அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வெளியில் உருவாக்குவது தொடர்பாக நாம் சிந்திக்க வேண்டும் என முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச்செயலாளர் குமார்…
Read More

4வது நாளாகவும் நங்கூரமிடப்பட்டுள்ள எரிவாயு கப்பல்

Posted by - June 11, 2022
இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள 3,900 மெற்றிக் தொன் எரிவாயு கப்பலில் இருந்து 4வது நாளாகவும் எரிவாயுவை தரையிறக்க முடியாமல்…
Read More

அமரகீர்த்தி அத்துகோரள கொலை: இதுவரை 31 சந்தேகநபர்கள் கைது

Posted by - June 11, 2022
நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் நிட்டம்புவ பகுதியில்…
Read More

உணவுப் பாதுகாப்பிறகு முதலிடம் கொடுக்க வேண்டும் – விதுர விக்கிரமநாயக்க

Posted by - June 11, 2022
நாட்டில் உணவுப் பாதுகாப்பிறகு முதலிடம் கொடுக்க வேண்டும் என அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து…
Read More