மலையகப் பகுதியில் தூர பஸ் சேவையின்றி மக்கள் பெரும் அவதி

Posted by - June 15, 2022
மலையகப் பகுதியிலிருந்து தூர பஸ் சேவைகள் இன்று (15) வழமை போல் இடம் பெறாமையினால் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு…
Read More

நான்கு வலயங்களின் கீழ் இன்று மின்வெட்டு!

Posted by - June 15, 2022
இன்றும் (15) இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, 2 மணித்தியாலங்களும்…
Read More

லிட்ரோ எரிவாயு நிறுவனம் விசேட அறிவிப்பு!

Posted by - June 15, 2022
11 நாட்களுக்குப் பிறகு இன்று (15) முதல் எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ தெரிவித்துள்ளது. பிரதானமாக வணிக வளாகங்கள், தகன…
Read More

சுற்றுலாத் துறைசார் முக்கியஸ்தர்களுடன், பிரதமர் கலந்துரையாடல்

Posted by - June 15, 2022
இவ்வருடத்தின் எஞ்சியுள்ள காலத்தில் சுற்றுலாத்துறையின் மூலம் 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை பெறக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை…
Read More

இன்று தொடக்கம் புதிய போக்குவரத்துத் திட்டம் – அமைச்சர் அறிவிப்பு

Posted by - June 15, 2022
எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் பொருளாதார மற்றும் நாளாந்த நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இன்று (15) தொடக்கம் புதிய போக்குவரத்துத்…
Read More

இலங்கை சட்டத்தரணிகளின் கோரிக்கை

Posted by - June 15, 2022
நீதித்துறை மற்றும் நீதித்துறை ஆணைக்குழுவின் கடமைகள் வெள்ளிக்கிழமைகளில் வழமையான முறையில் இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள்…
Read More

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை நிறைவடைந்ததும் இலங்கையில் அமெரிக்க முதலீடுகள் ஊக்குவிக்கப்படும்

Posted by - June 15, 2022
பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச சமூகம் ஆகியவற்றுடனான ஒருங்கிணைவின்கீழ் இலங்கையுடன் ஒன்றிணைந்து பணியாற்றத்தயாராக…
Read More

மின்சாரசபையின் முன்னாள் தலைவர் தொடர்பாக கோப்குழு அடுத்தவாரம் தீர்மானம் எடுக்கும் !

Posted by - June 15, 2022
கோப்குழுவில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து பின்னர் அதனை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருந்த இலங்கை மின்சாரசபை முன்னாள் தலைவர் எம்.சீ.சீ. பெர்டினாண்டோ…
Read More

ராஜபக்ஷ குடும்பத்தின் ஆதிக்கம் அற்ற பயணத்தை டலஸ் ஆரம்பித்துள்ளமை ஜனநாயகத்திற்கு சிறந்த அறிகுறி

Posted by - June 15, 2022
பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும உள்ளிட்டோர் அரசாங்கத்திலிருந்து விலகி , ராஜபக்ஷ குடும்பத்தின் ஆதிக்கம் அற்ற பயணத்தை ஆரம்பித்துள்ளமையானது அரசியலிலும்…
Read More